Category: தமிழ் நாடு

கல்லை வீசிய குடிகாரன்! கலவரத்தைத் தடுத்த வைகோ!

திருநெல்வேலி: தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான கலவரங்களுக்கு ஆரம்ப விதையாக இருப்பது சிலைகள்தான். தலைவர்களின் சிலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த தலைவரின் சாதியைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்து…

“சொந்தக்கருத்து!” – தமிழிசை வழியில் திமுக தலைவர்!

சென்னை: திமுகவின் தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கேவன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும்.…

பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த அன்புமணி!

சென்னை: ‘அன்புமணி பார் சேஞ்ச்’ என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மொபைல் அப்ளிகேஷன் துவங்கப்பட்டுள்ளது. இதனை பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம்…

மணமகளை கத்தியால் குத்தி குதறிய மணமகன்!

மானாமதுரை: திருமணத்தை தள்ளிப்போட்ட ஆத்திரத்தில் பிளஸ் 2 மாணவியான மணமகளை, 17 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திய மணமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கத்திக்குத்துபட்ட மாணவி உயிருக்கு…

ஆப்தி ரெக்கார்ட் : மது அதிபரிடம் நிதி? சூறாவளியில் சிக்கும் புயல்!

முழு மதுவிலக்கு கோரி ”புயல்” வேகத்தில் போராட்டம் நடத்தும் தலைவர், மது ஆலை அதிபர் ஒருவரிடம் கணிசமான கட்சி நிதி வாங்கியிருந்தாராம். இது பற்றி தாமதமாய் தகவல்…

கனவு காணும் ஸ்டாலின்!: கிண்டலடிக்கும் அழகிரி!

சென்னை: கருத்து கணிப்பு மூலம் சிலபேர் கனவு காண்கிறார்கள் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் மு.க. அழகிரி. சமீபத்தில் லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு…

எம்.எல்.ஏ. விஜயதாரணி காயம்! மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ அண்ணாதுரை ஆகியோரரை போது போலீசார் தடுத்ததில் இரும்புக்குழாய் தாக்கி…

ஐ.நா. வுக்கு இந்தி யா? சுஷ்மாவுக்கு கருணாநிதி கண்டனம்

சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியை அறிவிக்க மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முயற்சி மேற்கொள்வதை ஏற்க முடியாது என தி.மு.க.…

அமைச்சர் வீட்டை முற்றுகையிட திட்டம்! வீட்டுக்காவலில் விவசாய சங்கத்தினருக்கு வீட்டுக்காவல்!

திருச்சி: அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீட்டை முற்றுகையிட ஆலோசனை நடத்திய, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட, ஐந்து பேர் திருச்சியில்…

சிறப்புக்கட்டுரை: மீண்டும் எழுகிறதா தனித்தமிழ்நாடு முழக்கம்?

தனித்தமிழ்நாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்திய தமிழரசனின் நினைவு நாளான இன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த காவல்துறையின் தடையை மீறி குழுமிய தமிழ்தேச மக்கள் கட்சியினர் விருத்தாசலத்தில் கைது…