ரவுடி பினுவின் முக்கிய கூட்டாளி கைது: போலீசார் அதிரடி
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே பிறந்த நாள் பார்ட்டியின்போது, தப்பியோடி கைதி பினு மற்றும் அவரின் முக்கிய கூட்டடாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே பிறந்த நாள் பார்ட்டியின்போது, தப்பியோடி கைதி பினு மற்றும் அவரின் முக்கிய கூட்டடாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…
ஜீயர் உண்ணாவிரதம் குறித்து வைரமுத்து கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என்று ஆர்.ஷாஜஹான் (Shahjahan R) அவர்கள் முகநூலில் எழுதியிருக்கும் பதிவு: “உண்ணாவிரதம் உடலுக்கு நல்லது. உண்பதற்கு…
சென்னை: ஊதிய உயர்வு கோரி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற…
சென்னை: சென்னை பெருநகர விஸ்தரிப்பு திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சுற்றுசூழல் நல அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு…
டில்லி: தமிழகத்தில் கடந்த 2015-16ம் ஆண்டில் வரதட்சணை கொடுமை காரணமாக 218 பேர் பலியாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வரதட்சணை கொடுமையாக காரணமாக…
டில்லி: தமிழகத்தில் உள்ள இரண்டு புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு ரூ. ரூ.165 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று…
சென்னை: தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறிய ரஜினி, எந்த சிஸ்டம் சரியில்லை என விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி என்ன…
சென்னை பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பக்கோடா தயாரித்து போராட்டம் நடத்தினர். இந்தியாவில் புதிய வேலை வாய்ப்பு உருவாகாதது பற்றி கூறும் போது பிரதமர்…
விருதுநகர்: தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.வி.சேகர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, உண்ணவிரதம் இருந்த ஜீயரை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர்,…
திருவள்ளூர். சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கழிவறை கட்டும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னை அருகே உள்ள திருவள்ளூர்…