Category: தமிழ் நாடு

சசி பெருமாள் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன: வைகோ

சென்னை: “காந்தியவாதி சசிபெருமாள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைதான் செய்யப்பட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…