2019 ஜனவரி மாதத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு ஜனவரி 23…
சென்னை : தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு ஜனவரி 23…
சென்னை: சட்டப்பேரவையில் குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை திறந்தது குற்றம் என்று சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று சட்டமன்றத்தில்…
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறக்கப்பட்டது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவை கவரவிக்கும் விதமாக அவரின் படத்தை…
சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதற்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.…
ஈரோடு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு என கூறி உள்ளார். கடந்த வாரம் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில், அதிமுக உறுபினர்…
சென்னை: 9 ஆயிரத்து 351 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் நேற்று எழுதினர்.…
வருமானவரித்துறை அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஜெ.தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி நபர், தன்னை தீபாவின் கணவர் மாதவன்தான் அனுப்பி வைத்தார் என்று தெரிவித்துள்ளனர் சென்னை தி.நகரில் உள்ள…
சென்னை: ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு…
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. அவற்றை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர். வெற்றி…
சென்னை: சென்னை கானா பாடலுக்கு புகழ்பெற்ற பாலா பாடலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பெரும்பாலும் இவரது பாடல்கள் மரணம் தொடர்பானதாகவே இருக்கும்.…