தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் : ஆளுநர் பன்வாரிலால்
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் என்றும், தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை தமிழகத்தில் அமைந்துள்ளது என்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.…
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் என்றும், தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை தமிழகத்தில் அமைந்துள்ளது என்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.…
சென்னை: தமிழகத்தில் 7 அரசு பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுக்கிறது என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.…
சென்னை: திருவள்ளூர் அருகே நடைபெற்று வந்த வாகன சோதனையின்போது, இருசக்கரவாகனத்தில் ஆண், பெண் இருவரை போலீசார் மடக்கி விசாரணை செய்தபோது, அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தபோது…
சென்னை: ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக்கோரி அம்ருதா என்ற இளம் பெண் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவின் ரத்தம் மாதிரி உள்ளதா என அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை…
செங்கல்பட்டு செங்கல்பட்டு அருகே ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். சென்னையை அடுத்த் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மறைமலைநகர் உள்ளிட்ட…
சென்னை: தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கருத்து தெரிவித்தும், அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தை வரவேற்பதாக கூறினார்.…
சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள கமல் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன்…
சென்னை: தன்னை சந்தித்த அதிமுக எம்எல்ஏ பிரபு ஸ்லிப்பர் செல் அல்ல என்றும், முதல்வர் பதவி கிடைக்காததால் ஓபிஎஸ் விரக்தியில் இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.…
பொள்ளாச்சி: தமிழகம் தண்ணீர் தர வலியுறுத்தி கேரளாவைச் சேர்ந்த ஜனதாதளம் கட்சியினர் தமிழக வாகனங்களை உடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள…
திருச்சி: பரமக்குடியில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்தை இயக்கி வைந்த பஸ் டிரைவரை சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை…