Category: தமிழ் நாடு

வழக்கறிஞர்கள் தாக்குதல்: அரசு பேருந்து டிரைவர் தற்கொலை முயற்சி

திருச்சி: பரமக்குடியில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்தை இயக்கி வைந்த பஸ் டிரைவரை சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சிலர் சேர்ந்து தாக்கியதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை…

ஜெ. பேனர்கள் கிழிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பேனர்கள் கிழிக்கப்பட்டிருப்பது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் நாளை…

டிடிவி தரப்பினர் தூங்குகிறார்களாம்! அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை: அதிமுகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தும், மற்ற எம்எல்ஏக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ள நிலையில், டிடிவி தரப்பினர் தூக்குகிறார்கள்…

கமலுக்கு பாடம் எடுக்கும் நடிகை ரோஜா

நகரி: ஊழல் ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டு, ஊழலில் திளைக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை புகழ்வதா என்று நடிகர் கமலுக்கு பாடம் எடுத்திருக்கிறார் நடிகை ரோஜா. கமல்ஹாசன்…

இந்த பிக் பாஸ் டீமில் எலிமினேஷன் உண்டா :  கஸ்தூரி கிண்டல்

சென்னை கமலஹாசன் கட்சியை பிக் பாஸ் டீம் என நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார் நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் புதிய கட்சி…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் டிரைவர் ஆஜர்

சென்னை: ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் இன்று ஆஜர் ஆனார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி…

ரஜினி சார்பில் மாநாடு: கோவையில் மே மாதம்

சென்னை: முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தமிழருவி மணியன் நடத்துகிறார். கோவையில் உள்ள கொடீசியா…

தொகுதி பிரச்சினைகளை தீர்க்கவே டிடிவிக்கு ஆதரவு: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு

சென்னை: இன்று காலை டிடிவி தினகரனை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தொகுதி பிரச்சினைகளை தீர்க்க டிடிவியால்தான் முடியும் அதன் காரணமாக டிடிவிக்கு ஆதரவு என கூறினார்.…

மதுரையில் மாநாடு நடத்தப்போகும் இன்னொரு நடிகர்

சென்னை: கடந்த 21ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். இந்த நிலையல் இன்னொரு நடிகரும் மதுரையில் மாநாடு நடத்த இருப்பதாக…

பாக். நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடித் தாக்குதல்: எல்லையில் பதற்றம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே அமைந்துள்ள பாக். நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடியாக சரமாரித் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம்…