Category: தமிழ் நாடு

டிடிவியுடன் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ திடீர் சந்திப்பு: எடப்பாடி அதிர்ச்சி

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, டிடிவி தினகரனை இன்று அவரது அடையாறு இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன் காரணமாக எடப்பாடி ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி…

ஏப்ரல் முதல் சேலம் – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம் வரும் ஏப்ரல் 8 முதல் சேலம் மற்றும் எர்ணாகுளம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் ஒன்று மூன்று மாதங்களுக்கு இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. சேலத்தில்…

அந்தோணியார் திருவிழாவுக்காக கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் புறப்பாடு

ராமேஸ்வரம் கச்சத்தீவில் நடைபெற உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் ராமேஷ்வரத்தில் இருந்து புறப்பட்டனர். கச்சத்தீவில் வருடா வருடம் இருநாள் நடைபெறும் அந்தோணியார் திருவிழா…

தமிழகத்தில் நக்சலைட்டுகள் பெருமளவில் ஊடுருவல் :  போலீஸ் தகவல்

திருவள்ளூர் சென்னை அருகே உள்ள திருவள்ளூரில் நடந்த காவல்துறை விசாரணையில் செவிலியர் மற்றும் பெயிண்டர் என்னும் பெயரில் ஊடுருவல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை அருகே உள்ள…

தமிழக பாஜக வளராமல் இருப்பதற்கு தமிழிசை தான் காரணம்….ராமசுப்ரமணியன்

சென்னை: பாஜக.வில் இருந்துந சமீபத்தில் நீக்கப்பட்ட ஊடக பேச்சாளர் ராமசுப்ரமணியன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்…… பொது வெளியில் பதிவு வேண்டாம் என…

கமல்ஹாசன் அரசியல் பின்னணியில் கிறிஸ்துவ மிஷினரிகளா?

நடிகர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை துவங்கியுள்ளார். இதற்கிடையே மய்யம் என்ற பெயரில் இணையதளத்தையும் செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில், “கமல்ஹாசனின் இணைய தளம்…

சிவகங்கை: வக்கீல்களிடம் அடி வாங்கிய அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்தார்

சிவகங்கை: வக்கீல்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விஷம் குடித்தார். சிவங்கையில் சாலையை சரிசெய்யக் கோரி பஸ் நிலையத்தில் வக்கீல்கள் சாலைமறியலில்…

கமல் புதிய கட்சிக்கு பாரதிராஜா வாழ்த்து

சென்னை: கமல்ஹாசன் அரசியல் பயணத்துக்கு நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது…

18 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக மகேஸ்வரி, சென்னை காவல் துறை பயிற்சி…

சடலத்துடன் கடத்தி செல்லப்பட்ட முதியவர்கள்! : “கருணை” இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில், ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தில் மூதாட்டி ஒருவர் கட்டாயப்படுத்தி கடத்திச் செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. காவல்துறையினரின் சோதனையில், போலி ஆம்புலன்சில்…