Category: தமிழ் நாடு

‘ தற்கொலை செய்து கொள்வேன்’: மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் அரவிந்தர் ஆசிரம சகோதரி

புதுச்சேரி: “பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன்” என முன்னாள் அரவிந்தர் ஆசிரம சகோதரி ஒருவர் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழிசைக்கு கொலை மிரட்டல்

சென்னை: பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொலை மிரட்டல் விடுத்து ஒரு கடிதம் வந்துள்ளது. இது குறித்து பாஜக மாநில…

பெண் போர் விமானி சதுர்வேதிக்கு கமல் வாழ்த்து

சென்னை: முதன் முதலாக போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையை அவானி சதுர்வேதி பெற்றார். அவருக்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

விழுப்புரம்: சிறுவன் கொலை, தாய் படுகாயம், சிறுமி பாலியல் பலாத்காரம்….மர்ம கும்பல் வெறிச்செயல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நள்ளிரவில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் சிறுவன் கொலை செய்யப்பட்டான். தாய் படுகாயமடைந்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே விழுப்புரம்…

“தலைவர்” ரஜினியின் புதிய பட அறிவிப்பு: என்ன நினைக்கிறார்கள் ரசிகர்கள்?

தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக ரஜினி அறிவித்திருக்கும் நிலையில், புதிய பட அறிவிப்பு வந்திருக்கிறது. கலாநிதிமாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். கட்சி…

அரசியல்? சன் பிக்சர்சின் புதிய படத்தில் ரஜினி ஒப்பந்தம்!

சென்னை: அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழகத்தில்…

திருச்சி விமானநிலையத்துக்கு சர் சி.வி.ராமன் பெயர் சூட்ட கோரிக்கை….கவர்னரிடம் மனு

திருச்சி: திருச்சி சர்வதேச விமானநிலையத்துக்கு இந்திய விஞ்ஞாணி சர் சி.வி.ராமன் பெயர் சூட்ட வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வரிலால் புரோகித் திருச்சியில்…

கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம்: டிஜிபி அதிரடி

சென்னை: ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில், தவறுதலாக சுட்டதால் ஆய்வாளர் பெரிய பாண்டியன் மரணம் அடைய காரணமான கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரை பணியிட மாற்றம் செய்து…

மோடி வருகை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7அடுக்கு பாதுகாப்பு

சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்…

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம்! அன்புமணி எச்சரிக்கை

திருச்சி: உச்சநீதி மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் என்று, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்…