Category: தமிழ் நாடு

எதற்கெடுத்தாலும் ஆணவ கொலை என்பதா? : யுவராஜ் கண்டனம்

கோகுல்ரா‌ஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், உடுமலைப்பேட்டை சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர்…

விஸ்வரூபம் எடுத்த ‘வீட்டுக்காவல்’ பேச்சு : தலைகாட்டிய ஓ.பி.எஸ். – நத்தம்!

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வமும், நத்தம் விஸ்வநாதனும் அதிமுக தலைமையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வைகோ, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டை…

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றுவதற்கு வைகோ எதிர்ப்பு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றும் விவகாரம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால்,1957 ஆம் ஆண்டு, பிரதமர் ஜவஹர்லால்…

அதிமுக கூட்டணியில் மேலும் 5 கட்சிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு கட்சித்தலைவர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அகில இந்திய பார்வர்டு…

அதிகாரி டார்ச்சரால் 108 ஓட்டுனர் தற்கொலை முயற்சி

அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த ஆகஸ்ட்…

விஜயகாந்துக்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

திமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி ஆகியவற்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் தேமுதிகவினர். என்னை நடந்ததோ தெரியவில்லை. யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எதிர்ப்பாராத முடிவான- தனித்துப்போட்டியிடப்போவதாக அறிவித்தார்…

மலிவுவிலையில் பிராட்பேண்ட் – ஆந்திர அரசு அதிரடி.

மதுவிலக்கை அமல்படுத்தி , மலிவுவிலை பிராட்பேண்ட் சேவையைத் துவங்குமா தமிழக அரசு ? ஆந்திர மாநிலம் முழுவதும் மலிவான விலையில் பிராட்பேண்ட் வழங்கும் முனைப்பில், ஆந்திர முதல்வர்…

ஜெ., எடுத்த சாட்டை : மன உளைச்சலில் செல்லூர் ராஜூ

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீடு மதுரையில் உள்ளது. இவரது ஒரே மகன் விபத்தில் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். மருமகன்களில் ஒருவர் ஆட்டோ…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்புடன் நேமம் ஏரி உடைந்த விவகாரம் சேர்ப்பு

கடந்த கனமழையில் நேமம் ஏரி உடைப்பு தொடர்பாக சென்னையை சேர்ந்த துரை ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடிநீருக்காக நேமம் ஏரியை ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்த…

பொற்றாமரை குளத்தை வலம் வந்த நாரை இறந்தது: கண்ணீருடன் நல்லடக்கம் செய்த பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை’’ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு…