Category: தமிழ் நாடு

சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி

நடிகரும், சமத்துவமக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுதிறது. சரத்குமாருக்கு…

உஷார்: ஹெல்மெட் அணியாம போனா போலீஸ் பிடிக்கும்!

சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம்…

 1 கோடி ரூபாய் தராவிட்டால் ரஜினி வீட்டு முன் போராட்டம்:  விவசாயிகள் அறிவிப்பு

2016ம் வருடம் ஜூன் 23ம் தேதி வெளியிட்ப்பட்ட செய்தி: திருச்சி: ‘நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள்…

செந்தில் பாலாஜி உறவினர் பண மோசடி: பணம் வாங்கிய முக்கிய புள்ளியை . கண்டுபிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் போக்குவரத்துதுறை உயர்…

தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்தோம்:  வைகோ

சென்னை: தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்துகொண்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன்…

சென்னையில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி. வழக்கறிஞர் தொழில் செய்கிறார். இன்று காலை இவர் வீட்டைவிட்டு வெளியே வரும்போது, வீட்டு வாசலில் வைத்து ஐந்து பேர் கொண்ட…

மேயர் தேர்தல்: தான் போட்ட சட்டத்தை தானே திருத்தினார் ஜெ.

சென்னை: மேயர்கள் தேர்வு முறையில் மாற்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கான இடதுக்கீடு உள்ளிட்ட மாநகராட்சி சட்ட திருத்தம் குறித்த சட்டமுன் வடிவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்…

அண்ணா பல்கலையில்  கெமிக்கல் புகையால் இருவர் பலி

சென்னை: அண்ணா பல்கலைகழகத்தில் விஷ வாயு தாக்கி இருவர் பலியாகியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டிட பணி…

தேமுதிகவும், த.மா.காவும் ம.ந.கூட்டணியில்தான் தொடர்கிறது: திருமாவளவன்

சென்னை: ம.ந.கூட்டணியுடனான கூட்டணியை தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் முறித்துக்கொண்டதாக சொல்லப்படும் நிலையில், அக்ககட்சிகள் ம.ந.கூட்டணியில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

இளங்கவிஞர்கள் மரணத்துக்குக் காரணம்..  குடியா…     ஒழுங்கற்ற வாழ்க்கை முறையா? 

எழுத்தாளர் சுகா சமீபத்தில் இள வயதில் ப. தியாகு, வைகறை, குமரகுருபரன் ஆகிய மூன்று கவிஞர்கள், இளவயதில் மரணித்திருக்கிறார்கள். இது குறித்து மிக வேதனையுடன், சக மனிதன்…