Category: தமிழ் நாடு

சென்னை: ரயில் நிலையத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரைக் குத்திக் கொன்ற மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். கொலை…

இன்னைக்கு குடை எடுத்துக்கிட்டு போங்க!

சென்னை : தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல…

காவலர்கள் ஆதங்கம் : காதுகொடுப்பாரா சென்னை போலீஸ் கமிஷனர்?

சென்னை: சென்னையில் சமீபக நாட்களாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள் தடுக்க காவல்துறை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள சைக்கிள் ரோந்து பலனளிக்காது என்று காவல்துறையினரே ஆதங்கப்படுகிறார்கள். கடந்த…

சென்னையில்   பூட்டிய வீட்டுக்குள்  4 பெண்கள் பிணம்

சென்னை: சென்னை ராயபேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் நிர்வாண நிலையில் நான்கு பெண்கள் பிணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி இருக்கிறது. சென்னை ராயபேட்டை முத்து தெருவில் வசிப்பவர் சின்னராசு…

கருணாநிதி வேட்டியை உருவிவிடவா போகிறோம்? :அதிமுக நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு

“தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்” என்று அ.தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. “சட்டமன்ற…

தேமுதிகவில் களையெடுப்பு:  தொழிற்சங்க செயலாளர் நீக்கம்!

சென்னை: கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தே.மு.தி.க.வில் களையெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அக் கட்சியின் தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் கட்சியிலிருந்து…

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்  குதிரை பேரத்துக்கே வழிவகுக்கும்!: ராமதாஸ்

சென்னை: நேரடியாக அல்லாமல் கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

பேச அனுமதி மறுப்பு: திமுக அமளி; வெளிநடப்பு

சென்னை: சட்டசபையில் கச்சத்தீவு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் பேச்சுக்கு பதில்தர தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக்…

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சரத்குமார்

சென்னை: நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப்பின் அவர்…

கச்சத்தீவு குறித்த மனு:  உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கட்சத்தீவு விவகாரம் குறித்த மனுவை மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இந்தியா – இலங்கை இடையே 1974ம் ஆண்டு கச்சதீவு குறித்த ஒப்பந்தம்…