Category: தமிழ் நாடு

கொலயாளி ராம்குமார்  எப்போது பேசுவான்?: மருத்துவமனை முதல்வர் தகவல்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், வாக்குமூலம் அளித்ததாக தகவல் பரவியிருக்கும் நிலையில், அவன் பேசுவதற்கு இரண்டு நாள் ஆகும் என்று நெல்லை அரசு மருத்துவமனை…

கொலையாளி ராம்குமார் வீட்டில் நடந்தது என்ன?

சுவாதியைக் கொன்ற கொலையாளி ராம்குமார் சென்னையில் தங்கியிருந்த லாட்ஜ் (மேன்சன்) காவலாளி, காவல்துறை வெளியிட்ட அவனது புகைப்படத்தை பார்த்துவிட்டு போலீ சாருக்கு தகவல்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம்குமாரின்…

சுவாதி கொலையாளி கைது:  இதுவரை நடந்தது என்ன?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் சுவாதி கொலை செய்யப்பட்டது முதல் நேற்று இரவு பத்து மணிக்கு குற்றவாளி ராம்குமார்…

சுவாதியை கொன்றவன்  கைது:  கழுத்தறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி

நெல்லை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண்ணைக் கொன்ற கொன்ற கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வைத்து காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டான். அப்போது அவன், தனது…

7,70,860 பேர் எழுதிய விஏஓ தேர்வு முடிவு: வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான (விஏஒ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன் முடிவுகளை www.tnpsc.gov.in…

”ஏசுவிடம் பேசி பெட்ரோல் விலையை குறைத்தது நான்தான்!” : உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.?

1991 – 1996ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் ஒன்றான சுடுகாட்டு ஊழலை நோண்டி நொங்கெடுத்து குற்றவாளியான செல்வகணபதி தண்டனை பெற காரணமாக இருந்தவர் உமாசங்கர்…

“ஒய்.ஜி. மகேந்திரனை” தேடிய 43 ஆயிரம் பேர்!

சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொல்லப்பட்டது குறித்து நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பலதரப்பிலும் எதிர்ப்பை சம்பாதித்தது. “அது வேறொருவர் எழுதியது நான்…

சென்னையில் பல இடங்களில் சிசி டிவி கேமரா பொருத்தப்படுகிறது

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொல்லப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் நிலையத்தில் சி.சி. டிவி கேமரா இல்லாததால்தான் குற்றவாளியை அடையாளம்…

டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் : சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

பொறியியல் கவுன்சிலிங்: மாணவர்கள் கவனிக்க!

வரும் 27ம் தேதி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலையில் நடக்க இருக்கிறது. படித்த குடும்பத்தைச்…