Category: தமிழ் நாடு

திருநாவுக்கர் கடந்து வந்த பாதை: பாம்புகளும், ஏணிகளும்!

அரசியல் பரமபதத்தில் நிறைய ஏணிகளையும், பாம்புகளையும் சந்தித்தவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆர். காலத்தில் அறந்தை தொகுதி கடந்து அந்த மாவட்டத்துக்கே அரசராக இருந்தார் திருநாவுக்கரசர். அரசியலில் ஜெயலலிதா முக்கியத்துவம்…

தமிழகம்: நாளை பந்த்! கார், லாரி, பஸ், ஆட்டோ ஓடாது, கடைஅடைப்பு, ரெயில் மறியல்! பள்ளி-கல்லூரி விடுமுறை..?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள், வேன்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. வணிகர்…

மனிதம்:  விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்ட தமிழர்கள்

தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதும், தீ வைத்து எரிப்பதும் கர்நாடகத்தில் நடக்கும் வேளையில்… கர்நாடக பதிவெண் கொண்ட கார் விபத்தில் சிக்க.. அதில் இருந்த கன்னடர்களை…

மீண்டும்  கொடூரம்! காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

கோவை: மீண்டும் ஒரு, ஒருதலைக் காதல் கொலை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சோமு – சாரதா தம்பதியின் மகள் தன்யா. வயது 23. இவர்கள், அன்னூர்…

விசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்!

சென்னை: தீபாவளி, பொங்கல்போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள்…

தமிழகம்: கணிணி மயமாகும் விடைத்தாள் திருத்தம்!

தமிழகத்தில் 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும், 10 லட்சம்…

தரணியை வென்ற தமிழ் மகள் விசாலினி…! ஜெ.வை சந்திக்க ஆர்வம்!!

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட நெல்லை மாவட்ட சிறுமி இதுவரை தமிழக முதல்வரை சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலக நாடுகளுக்கு சென்று…

திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவர்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலகியதில் இருந்து, புதிய தலைவர் அறிவிக்கப்படாமல் இருந்தார். மூன்று மாதங்களுக்கு மேல், தமிழக காங்கிரஸ் தலைவர்…

திருச்சி சாருபாலா தொண்டமான்-91,308 பேர் அதிமுகவில் இணைந்தனர்!

சென்னை: மாற்று கட்சியினரை சேர்ந்த 91,308 பேர் அதிகமுகவில் இணைவும் விழா இன்று காலை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. புதிதாக இணைந்தவர்களை வரவேற்று அதிமுக பொதுசசெயலாளரும்,…

கன்னடனே…..  உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!: கவிஞர் ஆரா

இத்தனை டி.எம்.சி. ரத்தம் திறந்துவிடு என்று எந்த நீதிமன்றம் உத்தரவிட்டது? தமிழக வாகனங்களை மட்டுமே எரிக்கும் தீ எந்த குச்சியிலிருந்து பிரசவிக்கப்பட்டது? நீ எதிரிதான், உன் ஒற்றுமையைப்…