மேலிடம் அழுத்தம் காரணமாக வழக்கு: சசிகலாபுஷ்பாவிடம் மதுரை போலீசார் விசாரணை!
மதுரை: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போலி கையெழுத்திட்ட வழக்கில், நேற்று மதுரை போலீசார் சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினர். சசிகலாபுஷ்பாவின் வீட்டில் வேலை செய்த…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மதுரை: மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் போலி கையெழுத்திட்ட வழக்கில், நேற்று மதுரை போலீசார் சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினர். சசிகலாபுஷ்பாவின் வீட்டில் வேலை செய்த…
வரலாறு முக்கியம் அமைச்சரே… தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கவனித்துக்காள்பவர்கள் அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும்தான். தவிர சசிகலாவின்…
சென்னை: இன்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தலைமைச் செயலாளர் சந்தித்தார். பிறகு மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் கவர்னரை சந்தித்தார்…
சென்னை, சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிகள் ஒவ்வொரு பகுதியாக முடிக்கப்பட்டு ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அண்ணாநகர் திருமங்கலம் முதல் கீழ்ப்பாக்கம் நேரு…
சென்னை, உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அமைப்பினர் தமிழகத்திற்குள்ளும் ஊடுருவி உள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு டன் தொடர்புடைய,…
தமிழக அமைச்சரவை மாற்றமா? நெட்டிசன் தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தமிழக முதல்வர் கடந்த 22ந்தேதி முதல்…
சென்னை: வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள், விமான கட்டணத்தைவிட அதிகமாக வசூல் செய்து பயணிகளை திண்டாட வைக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயுதபூஜை, முகரம் உள்ளிட்ட பண்டிகைகளை…
சென்னை: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்து முதல்வரை பார்த்து சென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. உ.பியில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும்…
டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அப்பல்லோ மருத்துவமனை வந்தார். கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர்…
அப்பல்லோவில் என்ன நடக்கிறது..! உண்மையை மறைக்கிறாரா சசிகலா? நெட்டிசன்: அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அறை எண் 2008-ல் கடந்த 10 நாட்களாக எந்த தொடர்பும் இல்லாமல்…