தமிழக இடைத்தேர்தல்: பா.ம.க. தனித்து போட்டி!
சென்னை, நடைபெற இருக்கும் தமிழக இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்து உள்ளார். இதுகுறித்து நாமக்கல்லில் பேட்டி அளித்த மணி, நடைபெற்று…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, நடைபெற இருக்கும் தமிழக இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அறிவித்து உள்ளார். இதுகுறித்து நாமக்கல்லில் பேட்டி அளித்த மணி, நடைபெற்று…
சென்னை: ஆம்னி பேருந்துங்கள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2…
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது அதிமுக கட்சி. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக…
சென்னை, பிரபல துணிக்கடையான போத்தீஸ் சென்னை உஸ்மான் ரோடு கிளையில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பிரபலமான துணி நிறுவனம் போத்தீஸ். இதன் கிளைகள்…
சென்னை, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய தூத்துக்குடிய சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.…
சென்னை, தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடியது. இன்று காலை 9.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம்…
சென்னை: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா லண்டன் செல்கிறாரா என்கிற யூகம் எழுந்துள்ளது. உடல்நலக்குறைவு…
சென்னை, தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இன்று கூடுகிறது. தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.…
நினைவுகள்: ( ஜெ. பேட்டியின் நான்காம் – இறுதி பாகம்) சிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா? ஜெ: இதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால்,…
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் அனைத்துக்கட்சி சார்பில் நேற்றும் இன்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது அல்லவா? சென்னையில் மதிமுக…