Category: தமிழ் நாடு

சிவகாசி பட்டாசு கிடங்கு தீ விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.…

விவசாயிகள் போராட்டம்: கர்நாடகாவுக்கு மின்சாரத்தை நிறுத்தகோரி என்எல்சி அலுவலகம் முற்றுகை!

நெய்வேலி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகத்தை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் நெய்வேலி நிலக்கரி சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு…

ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்தார் முன்னாள் அமைச்சர் ஹண்டே!

சென்னை, முன்னாள் அமைச்சரும், டாக்டருமான எச்.வி.ஹண்டே இன்று அப்பலோ வந்து முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்…

திமுகவை ஆதரித்து பிரசாரம்: திருநாவுக்கரசர் பேட்டி!

சென்னை, நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்…

ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் சிங்கப்பூர் டாக்டர்கள்  இவர்கள்தான்!

படத்தில் உள்ள சீமா, மேரி ஆகிய இருவரும் ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் பேசிவ் பிசியோதெரபி டாக்டர்கள். இவர்களில் சீமா, பூர்விக தமிழர். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் உள்ள…

ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர் அப்பல்லோவில் முகாம்?!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்கள் சிலர், தற்போது அவர் சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனையில் முகாமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா…

தமிழகஅரசின் இணையதளம் முடக்கமா…? தவறான தகவல்!

சென்னை, தமிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டதாக சமூக வளைதங்களிலும், ஆன்லைன் செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இது தவறான…

இடைத்தேர்தல்: மக்கள் நலக்கூட்டணி என்ன செய்யப்போகிறது?

சென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலில் போட்டியிடுவது மக்கள் நலக்கூட்டணி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குழப்பமாக இருக்கிறது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில்…

உள்ளாட்சி நிர்வாகம் செய்ய தனி அதிகாரிகள்: தமிழக அரசு அவசர சட்டம்!

சென்னை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனிசட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று பிறப்பித்தார். தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின்…

‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது: 'ஜெபம்' செய்வதாக கூறி, ஆபாச படம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம்!

நெல்லை, ஜெபம் செய்வதாக கூறி, மயக்கி, மிரட்டி, ஆபாசபடம் எடுத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த ‘பலே’ கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர்…