Category: தமிழ் நாடு

பொது சிவில் சட்டம்: குஷ்பு கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சென்னை, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை…

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு விடுதலைசிறுத்தை ஆதரவு!

புதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது. புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.…

ஜெ. கை நாட்டு: தேர்தல் ஆணையத்தின் மின்னல் வேகம் – சந்தேகம்! ராமதாஸ்

சென்னை, ஜெயலலிதாவின் கைநாட்டு விசயத்தில் தேர்தல் ஆணையத்தின் மின்னல்வேக செயல் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில்…

இடைத்தேர்தலில் போட்டியில்லை: ஜி.ராமகிருஷ்ணன்

டில்லி, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூ. போட்டியிடவில்லை என்று தமிழக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…

பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவு! குஷ்பு கருத்தா, காங்கிரஸ் கருத்தா? தேசிய லீக் கேள்வி

சென்னை: பொது சிவில் சட்டத்தை ஆதரித்து குஷ்பு பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. அகில இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில…

குஷ்புவின் கற்கால சிந்தனை!: ஜோதிமணி கண்டனம்!

சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனம் கிளம்யியிருக்கிறது. அதே பேட்டியில், “ பெண்களுக்கு எதிரான…

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்…

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது…

தமிழக இடைத்தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 முனை போட்டி உருவாகி உள்ளது. சட்டசபை தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட…

நாளை தொடக்கம்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா!

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் நாளை காலை தொடங்குகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரபத்மனை வெற்றி…

தமிழகம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியது

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக வானிலை ஆய்வு…