திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் அனுப்பியது ஏன்?
“உடன் பிறவா சகோதரி” என்ற வார்த்தை பிரயோகத்துக்கே காரணமாக இருந்தவர் சசிகலா. இப்போது தன் உடன் பிறந்த சகோதரர் திவாகரன், தன்னை “சகோதரி” என்று அழைக்கக் கூடாது…
“உடன் பிறவா சகோதரி” என்ற வார்த்தை பிரயோகத்துக்கே காரணமாக இருந்தவர் சசிகலா. இப்போது தன் உடன் பிறந்த சகோதரர் திவாகரன், தன்னை “சகோதரி” என்று அழைக்கக் கூடாது…
பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக போலி நிருபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் அரசின்…
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை…
கோவையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஊட்டியைச் சேர்ந்த குமார் (வயது 32) கோவை போத்தனூர் கருணாநிதி நகர், பகுதியில் வசித்து…
சிங்கப்பூர் : சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும். இதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்,” என்று அந்நாட்டு, வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை…
டில்லி: உச்சநீதி மன்றத்தில் இன்று நடைபெற்ற காவிரி வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டும், அதுகுறித்து பதில்…
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன. கீழடி தொல்லியல் களம் இந்தியத் தொல்லியல்…
டில்லி: 1300 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, வழக்கின் விசாரணையை வரும் 23ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி…
இனி எக்காலத்திலும் சசிகலாவுடன் பேச மாட்டேன் என்று அவரது சகோதரரும், அம்மா அணி தலைவருமான திவாகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் – சகோதரர் திவாகரன்…
டில்லி: உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவரி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதி மன்றத்தில்…