Category: தமிழ் நாடு

ஸ்டெர்லைட் ஆலையை உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை என்றும், ஆலையை உடனே திறக்க முடியாது என்றும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி உள்ளார்.…

மது போதையில் கார் ஓட்டிய ‘பிக்பாஸ்’ சக்தி கைது

சென்னை பிரபல திரைப்பட இயக்குனர் மகனும் நடிகருமான சக்தி மதுபோதையில் கார் ஓட்டி மற்றொரு காரை இடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட இயக்குனரான பி வாசு…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகஅரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை…

அரசு ஊழியர்கள் ஜாலி: தொடர்ந்து 6 நாட்கள் பொங்கல் விடுமுறை

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அதற்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து…

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.…

அனுமதி பெறாமல் எருதுவிடும் விழா: போலீசார் தடியடி… பொதுமக்கள் ஆத்திரம்…

கிருஷ்ணகிரி: அனுமதி பெறாமல் எருதுவிடும் விழா நடத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், எச்சரிக்கையை மீறி எருதுவிழா நடத்தியவர்களை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது.…

10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு இன்று பாராளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்துள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில்…

ஜெயலலிதா வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது: சட்டப்பேரவையில் எடப்பாடி பதிலுரை

சென்னை: தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்

சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.…

ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய…