5 ஆண்டுகளில் 16 லட்சம் புதிய குடும்ப அட்டை : தமிழக அரசு தகவல்
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…
சென்னை: தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு,…
கரூர்: “தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா” என்று அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூரில்…
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, ரயில் மோதி 90 ஆடுகள் பலியாகின. நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை…
சென்னை: சென்னையில் செனாய் நகர், திநகர் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காக அம்மா திரையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏழை, எளிய, நடுத்தர…
அப்பாவி காஷ்மீர் மக்கள் மீது தொடரும் ராணுவ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக இன்று கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வி.சி.கட்சியின்…
சென்னை: மதபோதகர் ஜாஹிர் நாயக் மீது வீண் பழி சுமத்தி அவரது இஸ்லாமிய பணிகளை முடக்க சதி நடப்பதாகக் கூறி தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல்…
சென்னை: எஸ்ஆர்எம் குழுமம் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி வரும் சன் குழுமம், ஏர்செல் – மேக்சிஸ் ஊழல், பிஎஸ்என்எல் முறைகேடு செய்திகளையும் வெளியிடுமா என்று எஸ்.ஆர்.எம்.…
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் பலவித திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சுவாதியின் நண்பர் என்று கூறப்பட்ட…
கும்பகோணம்: நெஞ்சை பதற வைத்த கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட அகோரமான தீ விபத்து நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நம் கண்களை விட்டு…