சிறை தண்டனைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கேள்வி
சென்னை: குற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருண்ணரெட்டிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுமீதானவிசாரணையின்போது, 3 ஆண்டு சிறை…