Category: தமிழ் நாடு

அதிர்ச்சி: இப்படித்தான் சசிகலா குழுவை பார்க்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு!

டில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எந்தவித சலுகையும் கிடையாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இது…

சசிகலாவுக்கு சீராய்வு மனு பயனளிக்காது….முன்னாள் அட்டர்னி ஜெனரல் கருத்து

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி ஒரு டிவிக்கு அளித்த…

நீதித் துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பித்திருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,…

நீதிநிலை நாட்டப்பட்டுள்ளது: மு க ஸ்டாலின் கருத்து

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு…

கூவத்தூரில் 144 தடையாணை: ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கூவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 144 தடையாணை பிறப்பித்ததாக காஞ்சி மாவட்ட ஆட்சியர்…

எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு -5.30 மணிக்கு சந்திக்கிறார்

சென்னை: அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி இருப்பதாக அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்றக்குழு தலைவராக…

சசிகலாவுக்கு சிறை, அதிமுக தொண்டர்களின் கருத்துக்கள்…. வீடியோ.. தொடர்ச்சி

சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…

தீர்ப்பு: ஜெயலிலதா சொத்துக்கள் பறிமுதல்

டில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரில், ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதால், தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சட்டவல்லுனர்களிடம் கேட்டபோது,…

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நீக்கம்! சசிகலா அதிரடி

சென்னை, சசிகலாவுக்கு எதிராக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஓபிஎஸ் இன்று கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களை…

உடல் நிலை சரியில்லையாம்: சரணடைய அவசாகம் கேட்கிறார் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவைகுற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்து தண்டனை அளித்துள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த…