Category: தமிழ் நாடு

சிறை தண்டனைக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? முன்னாள் அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: குற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருண்ணரெட்டிக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுமீதானவிசாரணையின்போது, 3 ஆண்டு சிறை…

போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்காதீர்கள்! அரசு வேண்டுகோள்

சென்னை: திங்கட்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…

நாகையில் 9ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம்: அதிகாரிகள் ‘சீல்’

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் கடந்த 9ஆண்டுகளாக செயல்பட்டு வந்த போலி மாற்று மருத்துவ மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்த பல்கலைக்கழகம் மூலம் போலியாக சான்றிதழ் பெற்ற…

மதுரையில் மோடி பேச உள்ள இடத்தின் பெயர் ‘வாஜ்பாய் திடல்’ என மாற்றம்: மதுரையில் பரபரப்பு

மதுரை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரசார உரையாற்ற வரும் பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இதற்காக பிரமாண்ட மைதானம் அமைக்கும் பணிகள்…

பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் விவரம்…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் தமிழக அரசு சிறப்பு பேருந்து களை இயக்குகிறது. பேருந்துகள் புறப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பொங்கல்…

ஸ்டாலினை விமர்சிக்க டிடிவிக்கு தகுதி உண்டா? கனிமொழி சாடல்

சென்னை: ஒருவரை விமர்சிக்க வேண்டும் என்றால் அதற்குகூட தகுதி வேண்டும்… திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சிக்க டிடிவிக்கு தகுதி இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக…

தமிழகத்தில் 13 ஐ பி எஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை தமிழகம் முழுவது 13 ஐ பி எஸ் அதிகரிகளை மாற்றி தமிழக உள்துரை செயலர் உத்தரவிட்டுள்ளார். நேற்று தமிழக அரசின் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி…

பொங்கல் : அரசு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு

சென்னை தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளில் 1.25 லட்சம் டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பேருந்துகளை…

நாளை நடைபெறும் ‘நர்ஸ்’ கலந்தாய்வுக்கு இடைக்கால தடை: உயர்நீதி மன்றம்

சென்னை: நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நர்ஸ் (செவிலியர்) பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும்…

பொய் வாக்குமூலம் தந்ததாக தமிழ்நாடு தலைமை செயலர் மீது குற்றச்சாட்டு

மதுரை தமிழ்நாடு தலைமை செயலர் கிரிஜா வைத்யநாதன் பொய் வாக்குமூலம் அளித்ததாக குற்றம் சாட்டி மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017…