Category: தமிழ் நாடு

பால் விலை ரூ. 25 எப்போது? கருணாநிதி கேள்வி!

சென்னை: அதிமுக தேர்தல் அறிகையில் சொல்லியபடி பால் விலை 25 ரூபாய்க்கு எப்போது கிடைக்கும் என கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். கருணாநிதி அறிக்கை: அதிமுக அரசு…

தி.மு.க.வில் சசிகலா புஷ்பா? அழைத்து வந்த கனிமாழி?

நியூஸ்பாண்ட்: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தி.மு.க.வில் இணையலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் திடீரென மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டவர் சசிகலா…

சசிகலா புஷ்பா… யார்? அவர் கடந்துவந்த பாதை என்ன?

சசிகலா புஷ்பா யார்? நடு நெற்றியில் குங்குகமம், அதற்கு மேலே தீட்டிவிடப்பட்ட திருநீறு, சாந்தமான பார்வை, அப்பாவி முகம். இத்துனா சசிகலாவின் எளிய தோற்றம். ஆனால் அந்நியன்…

பேசிக்கொண்டிருந்தபோதே சசிலா நீக்கம்!: ஜெ. அதிரடி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி, அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால…

அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்

சென்னை: அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சசிகலா புஷ்பா ?

டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை, ராஜினாமா செய்ய சொல்லி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தன்னுடைய…

சென்னை போலீஸ் அதிரடி! 550 பேர் கைது?

சென்னை: சென்னையில் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை நகரம் பொதுமக்கள் வாழ தகுதியற்ற நகரமாக மாறிவிடுமோ என பொதுமக்கள்…

7000 போலி வழக்கறிஞர்கள்: சன்றிதழ் சரிபார்க்கும் பணியில் பார் கவுன்சில்

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை விரிவாக பத்திரிக்கை.காமில் தொடர்ச்சியாய் பதிவிட்டு வருகின்றோம். ஜூன் மாதம் 6ம் தேதி:…

சிவகாசி: பட்டாசு குடோனில்  பயங்கர வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது. சிவகாசி…

பாலாற்றில் தவறி விழுந்தவர் சாவு! உடல் மீட்பு!

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பாலாற்று தண்ணீர் தடுப்பணையிலேயே தேங்கி விடுகிறது.…