Category: தமிழ் நாடு

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை: ஆடிப்பட்டம் சாகுபடி நடக்குமா?

மேட்டூர்: வருடம்தோறும் ஆடிப்பெருக்குக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆறு பாயும் டெல்டா பாசன விவசாயிகள்…

காவல் நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள்… என்னாச்சு?

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காமிராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் “லாக்கப் டெத்”, லஞ்ச…

கமல்ஹாசன் நலமுடன் உள்ளார்!  நடிகை கவுதமி!

சென்னை: கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார் என்று அவரது நண்பர் கவுதமி கூறினார். கமல் தனது ஆழ்வார்பேட்டை வீட்டில், இரவு நேரத்தில் மாடியிலிருந்து இறங்கும்போது படியில்…

சசிகலா புஷ்பா புகார்: ஜெ. விளக்கம் தேவை – ஸ்டாலின்!

சென்னை: சசிகலா புஷ்பா எம்.பியை கன்னத்தில் அடித்தது பற்றி ஜெயலலிதா விளக்கம் தர ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதிமுகவை சேர்ந்த சசிகலா எம்.பி, திருச்சி சிவாவை டெல்லி…

சென்னை: கால் டாக்சிகள் நாளை வேலை நிறுத்தம்

சென்னை: சென்னையில் இயங்கும் ஓலா, உபேர், உட்ோ உள்ளிட்ட அனைத்து கால் டாக்சி ஓட்டுனர்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். கால்டாக்சிகளுக்கு தமிழக அரசு…

உயிருக்கு ஆபத்து!: சசிகலா புஷ்பாவின் பாராளுமன்ற பேச்சு (வீடியோ)

அ.தி.மு.க.வில் இருந்து இன்று நீக்கப்பட்ட பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் பாராளுமன்ற பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அவர், “ டில்லி விமான…

சசிகலா புஷ்பா நீக்கம்: தமிழக காங்., வரவேற்பு!

சென்னை : எம்.பி. சசிகலா புஷ்பா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியுள்ளார். திருச்சி சிவாவை டெல்லி ஏர்போர்ட்டில் அறைந்தது தொடர்பான பிரச்சினையின்…

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல்

நெல்லை: நெல்லை அருகே கரிசித்து உவரியில் உள்ள சசிகலா புஷ்பா (கணவரின் பூர்வீக) வீட்டின் மீது மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு ஓடிவிட்டார்கள்.…

பெண்கள் சித்திரவதை, குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு !: ஈஷா ஜக்கி மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு!

கோவை : ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தில் தனது இரு மகள்கள் சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோவை மாடவட்ட…

போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்!:  சசிகலா புஷ்பா எம்.பி.  அதிர்ச்சி பேட்டி

டில்லி: அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா,” தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் நாயை போல அடைத்து வைக்கப்பட்டேன்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இன்று டில்லியில்…