ஒருதலை காதலால் எரிக்கப்பட்ட மாணவி நவீனா மரணம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே செந்தில் என்ற இளைஞர், தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காதலிக்க மறுத்த மாணவி நவீனா மீது பாய்ந்தார். இதனால் உடல்…
விழுப்புரம்: விழுப்புரம் அருகே செந்தில் என்ற இளைஞர், தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காதலிக்க மறுத்த மாணவி நவீனா மீது பாய்ந்தார். இதனால் உடல்…
சென்னை: சட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை மரியாதையின்றி பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார். அவையில், தி.மு.க., உறுப்பினர் ரவிச்சந்திரனின் கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பதில் அளித்துக்கொண்டு…
தஞ்சை: தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ளது சாலியமங்கலம் கிராமம். கடந்த…
சென்னை: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.. பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி அன்னை…
சென்னை: நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின் காரில் இருந்த வைர மோதிரம் மாயமானது. அதன் மதிப்பு ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு காவல்…
சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ்,…
விழுப்புரம் அருகில் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தார் செந்தில் என்ற இளைஞர்,. இந்த நிலையில், நவீனாவின் வீட்டுக்குள் புகுந்து செந்தில் தீக்குளித்தார். அப்போது நவீனாவையும் அவர்…
சென்னை: தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு புதிய அட்டாக் கமிட்டி நியமித்து இருப்பது சட்ட விரோதமானது என ஐஎன்டியுசி தலைவர் ஜி.காளன் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் ஓசூரில் 3 நாள்…
சென்னை: ஈஷா யோகா மையத்தில் கிட்னி திருடுகிறார்கள் என்று இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார். ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில்…
“கபாலி’ படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை பொது நலனுக்காக செலவு செய்ய வேண்டும்..” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். எஸ்.…