Category: தமிழ் நாடு

வேலைவாய்ப்பு: உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்..

டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள்… பிளஸ் 2 படிச்சிருந்தாலே போதும்… மிஸ் பண்ணிடாதீங்க… டிஎன்பிஎஸ்சியில் உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான…

சசிகலாவை சிறை மீட்க, கூடுவிட்டு கூடு பாய தயாரானேன்: “பிண” மந்திரவாதியின் பகீர் வாக்குமூலம்

பெரம்பலூர்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக கூடுவிட்டு கூடு பாய்ந்ததாக மந்திரவாதி ஒருவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிரச் செய்துள்ளது. கடந்த 10ம்…

நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்: அமைச்சர் அன்பழகன்

சென்னை, நீட் தேர்வால் 3 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய.…

ஆர்.கே. நகரின் இன்றைய நிலவரம் என்ன தெரியுமா ?

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளரும் ஆர்.கே. நகர் தொகுதிவாசியுமான நா.பா. சேதுராமன் அவர்களின் முகநூல் பதிவு: ஆர்.கே. நகர் தொகுதி வாசிகளுக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது” என்று…

ஆர்.கே.நகர் தொகுதி: தேர்தல் புகார் பதிவு செய்ய தொலைபேசி எண்!

சென்னை, ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில்…

குழந்தை காதில் இருந்து…: அதிர்ச்சி வீடியோ

தாய்மார்களே கவனம்….. தங்களது குழந்தைகளை தரையில் கிடத்தும்போது, ஏதேனும் பூச்சிகள் உள்ளதா என்பதை ஆராய்ந்துவிட்டு கிடத்துங்கள்…. மேலும், குழந்தை கிடத்தும் துணி அல்லது மெத்தையை நன்கு உதறிவிட்டு…

கமல் மீது காவல்துறையில் புகார்!

சென்னை: இந்துக்களுக்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையில், நடிகர் கமல்ஹாசன் பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் புகார் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில்…

21ந்தேதி: சுஷ்மாவுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் பேச்சுவார்த்தை!

டில்லி, கடந்த 6ந்தேதி இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். அதையடுத்து, ராமேஸ்வரம்…

தினகரனின் “ஆதரவு” கோரிக்கையை நிராகரித்தார் திருநாவுக்கரசர்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “எங்களு்கு தி.மு.க.தான் எதிரி. ஆகவே மக்கள் நலக்கூட்டணி, ம.தி.மு.க., தே.மு.தி.க……

பெருமாள் மலையில் குவாரிக்கு அனுமதி கிடையாது! மதுரை கலெக்டர்

மதுரை, மதுரை பெருமாள் மலையில் குவாரி அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். அந்த பகுதியில் குவாரி அமைக்க உசிலம்பட்டி எதிர்ப்பு…