Category: தமிழ் நாடு

கவர்னருக்கு முதல்வர் பகிரங்க எச்சரிக்கை!

புதுச்சேரி:. புதுச்சேரியில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரப்போட்டி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து, கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்கா விட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் பகிரங்கமாக…

பாலில் கலப்படம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஐகோர்ட்டு கேள்வி

சென்னை, தனியார் பாலில் கலப்படம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன, அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது. தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அதிரடியாக…

தமிழக கோயில் சிற்பங்கள் சிதைப்பு: யுனெஸ்கோ குழு அதிர்ச்சி

தமிழக கோவில்களில் ஆய்வு செய்த யுனெஸ்கோ குழு, சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை அறிந்து, அதிர்ச்சி தெரிவித்துள்ளது. தமிழக கோவில்களில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ள…

சென்னை எழும்பூர் அருகே திடீர் தீ விபத்து!

சென்னை. சென்னை எழும்பூர் அருகே இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ரம்ஜான் நோன்புக்காக போடப்பட்ட கொட்டகையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. எழும்பூர் அருகே உள்ள…

சசிகலா மறு சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சசிகலா மறு சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்…

முதல்வர் எடப்பாடி விழாவில் குண்டு!: மிரட்டிய போதை ஆசாமி கைது

சென்னை, பிரபல ஓட்டலில் நண்பர்களுடன் சேர்ந்து பிரேக் டான்ஸ் ஆட அனுமதி மறுத்ததால், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் குண்டுவெடிக்கும் என்று கடிதம் எழுதி வைத்த போதை ஆசாமி…

இளைஞர் மர்ம மரணம்…. ‘தங்கமகன்’ மாரியப்பன் மீது புகார்!

சேலம், ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ‘தங்கமகன்’ மாரியப்பன் மீது, இளைஞர் மர்ம மரணம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஜூன் 14ல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை!

சென்னை, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பாதியிலேயே முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 14ந்தேதி மீண்டும் சட்டசபை கூட இருப்பதாக சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார். எற்கனேவே ஏப்ரல்…

ஆவின் பால் கலப்படங்கள்: அமைச்சருக்கு பால் முகவர் கடிதம்

சென்னை, பாலில் கலப்படம் செய்வதாக பரபரப்பு புகார் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பால் முகவர் கடிதம் எழுதி உள்ளார். தான் அமைச்சர் பொறுப்பேற்ற உடனே பொதுமக்கள், பால்…

மாறுவேட எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி அணியில் சேர்ந்தார்!

மதுரை, மதுரை தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன். அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை சசிகலா தரப்பு, சென்னை கூவத்தூர் ரிசார்ட்ஸில் அடைத்து வைத்தபோது, இவரையும் அடைத்து வைத்தது. அங்கிருந்து…