Category: தமிழ் நாடு

அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பரம்: 200 மடங்கு கட்டணத்தை உயர்த்திய தமிழகஅரசு

சென்னை: அரசுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டணத்தை 200 மடங்கு உயர்திதி அறிவித்துள்ளது தமிழக அரசு அரசு. தமிழகத்தில் அதிகரித்து வந்த தனியார் மற்றும்…

நாதுராம் கோட்சே குறித்து மோடியின் கருத்து என்ன?: பிரியங்கா கேள்வி

நாதுராம் கோட்சே குறித்த தனது கட்சியினரின் கருத்துக்கு நரேந்திர மோடி அளிக்கும் பதில் வெறுமனே சமாளிப்பு. அவர் இந்நாட்டின் பிரதமராக இருப்பவர். எனவே, காந்தியைக் கொன்ற கொலைகாரனைப்…

4 தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி: தீவிரம் காட்டும் தேர்தல் பறக்கும் படையினர்

சேலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 49 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில், கார் ஒன்றில் ரூ. 49…

வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை வருகை தந்து, சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவையொட்டி, அறுபடைகளில் 2ம்…

கூடங்குளத்தில் மீண்டும் தொடங்கிய மின் உற்பத்தி: அதிகாரிகள் தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரி…

டுமீல் குப்பத்தில் திடீர் தீவிபத்து: குடிசைகள் எரிந்து சாம்பல்

சென்னை டுமில் குப்பத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. சென்னை டுமில் குப்பத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.…

டில்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை! பரபரப்பு

டெல்லி: தலைநகர் டில்லியில் உள்ள பிரபலமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்த மாணவர், வேலூர் மாவட்டத்தை…

நாளை வாக்குப்பதிவு: மதுக்கடைகள் மூடல், ஆனால் மது விநியோகம் அமோகம்…..

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று இரவு முதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளை மூட தேர்தல் ஆணையம்…

குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடி நடவடிக்கை: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கோடை வெயில் தொடங்கிய நிலையில்,…

ரூ.20 லட்சம் ரொக்கம்: அதிமுக எம்.பி. ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை

சென்னை: ரூ.20 லட்சம் ரொக்கம் கொண்டு வந்த ஆரணி அதிமுக எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். டில்லியில் இருந்து சென்னை திரும்பிய ஆரணி…