Category: தமிழ் நாடு

சென்னையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க புறப்பட்டது மர ஆம்புலன்ஸ்..!

சென்னை: நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது “மர ஆம்புலன்ஸ்” திட்டம். சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை நாளான மே மாதம் 22ம் தேதி இந்த திட்டத்தை…

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் கலக்கம்

சென்னை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும்…

நாடாளுமன்ற வளாகத்தில் திருமாவளவன், ரவிக்குமார்… புகைப்படங்கள் வெளியீடு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக டில்லி மக்களவைக்கு செல்லும் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் ரவிக்குமார்…

ஆண்வாரிசு கேட்டு கணவர் அடாவடி: கலெக்டர் அலுவலகத்தில் 3பெண் குழந்தைகளுடன் இளம்பெண் தஞ்சம்

நெல்லை: ஆண் வாரிசு இல்லை என கூறி காதல் கணவர் தன்னை துன்புறுத்துகிறார் என்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளார். இது பரபரப்பை…

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு….!

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு…

நட்பை மீண்டும் கட்டிப்பிடித்து புதுப்பித்துக் கொண்ட இளையராஜா – எஸ்.பி.பி…!

ராயல்டி பிரச்சினையால் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி.க்கும் இடையே நடந்த பிரச்சனையால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இளையராஜாவைப் பற்றி தான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலுமே…

ஜுன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் :  பள்ளிக்கல்வித் துறை

சென்னை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஜூன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தற்போது அனைத்து பள்ளிகளும்…

ஊதியம் தர திண்டாடும் சென்னை பல்கலக்கழகம்

சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறையால் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக் கழகமும் ஒன்றாகும். சுமார் 161…

ஜூன் 3ம் தேதிக்குள் ஏற்காடு கோடை விழா: சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உறுதி

ஜூன் 3ம் தேதிக்குள் கோடை விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவது…

முன்னாள் ஆயுள்தண்டனை கைதிக்கு எலக்ட்ரிக் கடை வைக்க உதவிய தூத்துக்குடி கலெக்டர்!

தூத்துக்குடி: குற்றவழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை பெற்று சுமார் 17 ஆண்டு காலம் சிறை வாழ்க்கையை முடித்து விடுதலையான எலக்ட்ரிஷியன் ஒருவருக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி,…