Category: தமிழ் நாடு

7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!

சென்னை, 7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு…

காணாமல் போகும் காணிக்கைகள்!

சென்னை கோடிக்கணக்கில் பக்தர்களால் கோயில்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் எங்கே செல்கின்றன? அதிர வைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயிலுக்கும், மற்றும் அர்ச்சகர்களுக்கும்…

வி.ஐ.டி. கல்லூரி மாணவர் மூன்றுபேர் நீரில் மூழ்கி பலி

வேலூர், வேலூர் காட்பாடி அருகே உள்ளது விஐடி பல்கலைக்கழகம். இந்த நிறுவனத்தை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் நடத்தி வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தின் பின்புறம் கல்குவாரி உள்ளது. ஏற்கனவே…

லஞ்சம்: நத்தம்மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு!

சென்னை, முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.…

நான்கூட ரஜினி ரசிகன்தான்.. ஆனால்…! அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: நான்கூட ரஜினி ரசிகன்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் தென்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நான் கூட ரஜினி ரசிகர்…

தமிழிசை – குஷ்பு இடையே டுவிட்டரில் குடுமிபிடி சண்டை!

சென்னை, தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து டுவிட்டரில் குடுமிபிடி சண்டை போட்டுள்ளனர். கடந்த வாரம் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் குறித்து…

வீரியத்துடன் மக்கள் பிரச்சினைக்காக போராடுவோம்!: வைகோ

சென்னை, தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ 52 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று விடுதலையானார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மக்கள் பிரச்சினையில்…

கல்வித்துறையில் சிறப்பான மாற்றம்: தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு

சென்னை: தேச துரோக வழக்கில் கைதாகி சிறை சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, 52 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு இன்று சென்னை புழல் சிறையிலிருந்து…

பாலிமர் டி.வி. அதிபர் மீது   காவல்துறை வழக்கு

சேலம்: பாலியல் விவகாரத்தில் பெண்களின் படத்துடன் ஊடகத்தில் செய்தி வெளியிடக்கூடாது என்ற சட்டத்தை மீறியதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மற்றும் உரிமையாளர் மீது…

கவிஞர் நா.காமராசன் காலமானார்

கவிஞர் நா.காமராசன் நேற்று (24-01-2017) இரவு சென்னையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 75. 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்த நா.காமராசன், தமிழின் மிக…