Category: தமிழ் நாடு

தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளுக்கு விடுமுறையா? செங்கோட்டையன் மறுப்பு

சென்னை: தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், அது வதந்தி என்று…

அரசுப் பள்ளிகளில் பல்வேறு நவீன வசதிகள்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிக் கல்வித்துறையில் பலவித மாற்றங்கள் அமல்செய்யப்படுவதன் தொடர்ச்சியாக, யூ டியூப் மூலமாக மாணாக்கர்கள் கல்வி கற்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.…

சென்னை மற்றும் புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு: நாளை 38 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை வேளச்சேரி மற்றும் சென்னை செங்கல்பட்டு மார்க்கம் உள்பட 38 புறநகர் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக…

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் 5வது கூட்டம்! எடப்பாடி பங்கேற்பு

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி…

புளிச்சமாவு விவகாரம்: பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்

நாகர்கோவில்: தான் வாங்கிய மாவு புளித்து போயிருந்தது குறித்து மளிகை கடைக்காரரிடம் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மளிகைக்கடைக்காரரால் அடித்து உதைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, நாகர்கோவில்…

தண்ணீர் பற்றாக்குறை எதிரொலி: ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்துவது குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், தண்ணீரின்றி ஓட்டல்களும் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றன. போதிய அளவு தண்ணீர் கிடைக்காத நிலையில், ஒருவேளை உணவை ரத்து…

உதவிஆய்வாளர் சீரியஸ்: மாதவரம் ரவுடி வல்லரசு என்கவுண்டர்!

சென்னை: வடசென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி மாதவரம் வல்லரசு இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டார். முன்னதாக அவரை பிடிக்க சென்ற காவல்ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற…

தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னை, காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கடும் தண்ணீர் பிரச்சினை காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு…

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு வெட்டு: காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு காதலன் ரயில் முன் பாய்ந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம்…