தண்ணீர் பற்றாக்குறையால் பள்ளிகளுக்கு விடுமுறையா? செங்கோட்டையன் மறுப்பு
சென்னை: தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், அது வதந்தி என்று…