Category: தமிழ் நாடு

வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்: கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி

வாழப்பாடி அருகே 13 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான முறையில் சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் தரப்பில், புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி…

காவல்துறையினர் பரிசு பொருட்கள், வரதட்சணை வாங்கக்கூடாது! உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: காவல் துறையில் பணிபுரிபவர்கள் பரிசுப்பொருட்கள், வெகுமதி மற்றும் வரதட்சணை வாங்கக்கூடாது என்ற நடத்தை விதியை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக…

தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: தென்னை விவசாயிகள் கவலை

சேலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களா கடும் வறட்சி நிலவி வருகிறது.…

17 தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படும்: அமைச்சர் சி.வி சண்முகம்

அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 17 தாலுக்கா நீதிமன்றங்களுக்கும் விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய…

கண்ணீருடன் வாதாடினார்: நளினினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது உயர் நீதிமன்றம்!

சென்னை: மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி கண்ணீரோடு வாதாடினார். அவருக்கு ஒரு மாதம் பரோல்…

வறண்ட மன்னவனூர் ஏரி: மூடப்பட்டது சுற்றுச்சூழல் பூங்கா

கொடைக்கானல் மன்னவனூர் ஏரி வறண்டதால் சுற்றுச்சூழல் பூங்கா இன்று காலை முதல் மூடப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் மேல் மலைப்பகுதிகளில் வறட்சி நிலவி…

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிப்பு: மாணவர்கள் அவதி

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி…

அரசை எதிர்பாராமல் ஏரிகளை சுத்தம் செய்யும் சென்னை மக்கள்

சென்னை அரசை எதிர்பாராமல் சென்னை வாழ் மக்களே தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சென்னை நகரில் உள்ள ஏரிகளில் பல குப்பை மேடாகி…

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையில் பல இடங்களில் மின் தடை

சென்னை நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் பல இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் தடை என அரிவிக்கபட்டுள்ளது. நாளை சனிக்கிழமை…

மக்கள் நல திட்டங்களை கொண்டு வருவதில் ஜெயலலிதாவுக்கு மேல் எடப்பாடி! அமைச்சர் தங்கமணி

சென்னை: மக்கள் நல திட்டங்களை கொண்டு வருவதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேல் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி திகழ்வதாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறினார்.…