லுக்அவுட் சர்க்குலர்: உயர்நீதிமன்றத்தை நாடிய ‘ஏர்செல்’ சிவசங்கரன்
சென்னை: ஐடிபிஐ வங்கி ரூ.600 கோடி கடனளித்தது தொடர்பான மோசடியில், தனது பெயரை தவறாக சேர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட லுக்அவுட் சர்க்குலரை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் தொழிலதிபரும்…