Category: தமிழ் நாடு

லுக்அவுட் சர்க்குலர்: உயர்நீதிமன்றத்தை நாடிய ‘ஏர்செல்’ சிவசங்கரன்

சென்னை: ஐடிபிஐ வங்கி ரூ.600 கோடி கடனளித்தது தொடர்பான மோசடியில், தனது பெயரை தவறாக சேர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட லுக்அவுட் சர்க்குலரை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார் தொழிலதிபரும்…

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில்மூலம் குடிநீர்! இன்று சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் முயற்சியின் சோதனை ஓட்டம் இன்று…

மருத்துவ கல்வியில் சேர போலி சான்றிதழ் சமர்ப்பித்தால் கிரிமினல் வழக்கு: விஜயபாஸ்கர் எச்சரிக்கை

சென்னை: தமிழக மருத்துவ கல்வியில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து சேர முயற்சி செய்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.…

சரவண பவன் அதிபர் படுத்த படுக்கையாக வந்து சரண்

சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் நேற்று மாலை நீதிமன்றத்த்துக்கு படுத்த படுக்கையாக வந்து சரண் அடைந்துள்ளார். சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது உணவு விடுதி…

தமிழகத்தில் 10ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்: சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 318 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சட்டமன்றத்தில் விதிஎன் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக…

சிதம்பரம் கோவிலில் புதிய தங்க தீபாராதனை அடுக்கு தட்டு

சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீபாராதனைக்காக தங்கத்தில் புதிய 7 அடுக்கு தட்டுக்கள் கொண்ட தீபம் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் நடராஜர் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.…

தமிழகத்தில் மேலும் 3 சட்டக் கல்லூரிகள்: சட்டமன்றத்தில் விதி 110ல் முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 சட்டக் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும் என்று சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் .ஏற்கனவே உள்ள சட்டக்கல்லூரிகள்…

தண்ணீர் வரி செலுத்தாதவர்களுக்கு டேங்கர் லாரி கிடையாது! குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், மெட்ரோ வாட்டர் டாங்கர் லாரிகள் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள், காம்ப்ளக்ஸ்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் தங்களது தண்ணீர் வரியை…

தயிருக்கு ஜிஎஸ்டி: நெல்லை ஓட்டலுக்கு ரூ.15000 அபராதம்! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

நெல்லை: உணவகத்தில் வாங்கப்பட்ட பார்சல் சாப்பாட்டுக்கான பில்லில், தயிர் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி வரி மற்றும் பார்சல் செலவுக்கான தொகை வசூலித்த தனியார் ஓட்டலுக்கு ரூ. 15 ஆயிரம்…

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு மக்களை ஏமாற்றுகிறது! சபையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நீட் தேர்வு தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,…