உள்ளாட்சி தேர்தல்: இன்ஸ்பெக்டர்களுக்கு டிரான்ஸ்பர் கிடையாது!
சேலம்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு டிரான்ஸ்பர் கிடையாது என செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக போலீசார் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழகத்தில் அக்டோபர்…
சேலம்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை போலீசாருக்கு டிரான்ஸ்பர் கிடையாது என செய்தி வெளியாகி உள்ளது. இதன் காரணமாக போலீசார் சோர்ந்துபோய் உள்ளனர். தமிழகத்தில் அக்டோபர்…
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. முதற்கட்ட விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சேலத்திலிருந்து…
டெல்லி: சசிகலாபுஷ்பா குடும்பத்தினரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு வரும் 22ந்தேதி வரை தடை விதித்து உள்ளது. தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என முன்ஜாமீன்…
வேலுார் : வேலுார் மாவட்டத்தில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளில் படித்த, 25 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி…
சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாத்தின்போது, தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சட்டசபையில் மானிய…
சென்னை: 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னலில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் உயிருக்கு போராடி , உயிரிழந்தார்.…
சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றிய விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது. சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை…
கோவை: கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா…
சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை மதத்துக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி…
சென்னை: ஓடும் ரெயிலில் திருடப்பட்ட 5 கோடியே 75 லட்சம் ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த…