Category: தமிழ் நாடு

வடபழனி பணிமனையில் விபத்தில் இருவர் பலி : ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை வடபழனி பணிமனையில் நடந்த விபத்தில் இருவர் மரணம் அடைந்ததையொட்டி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரின் வடபழனி பணிமனையில் அரசு மாநகர போக்குவரத்து கழக…

நாமும் தடைகோரி மனு அளித்து நெருக்கடி கொடுக்கலாம் – கொளத்தூர் மணி அழைப்பு

சென்னை: பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பேச்சுகள், வன்முறை மற்றும் ஆபாச உரைகள் நிறைந்து காணப்படும் இந்துத்துவக் கூட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென காவல்துறைக்கு தொடர்ந்து மனு அளித்து…

மோடி நினைத்தால் அரசு கவிழும் – வேலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கருத்தால் பரபரப்பு

வேலூர்: பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் தமிழக அரசு கவிழும் என்று பேசி திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில்,…

ஆட்சியில் இல்லாத திமுக வாக்குறுதிகளை தர முடியுமா? – முதல்வர் கேள்வி

வேலூர்: மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக எந்த வாக்குறுதியை தரும் என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி ‍தேர்தலில் திமுக…

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 2 பேருந்துகள் எரிந்து நாசம்

சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அருகருகே நின்றுகொண்டிருந்த 2…

பதிவு செய்த இரு தினங்களில் தண்ணீர் கிடைக்கும் : சென்னைக் குடிநீர் வாரியம் உறுதி

சென்னை தண்ணீருக்காகப் பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் உறுதியாக வழங்கப்படும் முறையை தொடங்கியுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம்1 அறிவித்துள்ளது. சென்னையில் தண்ணீருக்காகப் பதிவு செய்பவர்கள் பத்து…

சேலம் உருக்காலை தனியார் மயமாக்கலை எதிர்த்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்

சேலம் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வரும் 29 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக தமிழகத்தில்…

அடுத்தாண்டில் இந்தியாவிற்குள் வருகிறது டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனம்!

சென்னை: அடுத்தாண்டில், கூடிய விரைவில், முதல் டெஸ்லா எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டெஸ்லா முதன்மை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ‘SpaceX Hyperloop Pod…

சென்னை விமானநிலையத்தில் மேலும் 100 விமானம் பறக்கும் வசதி அறிமுகம்

சென்னை சென்னையில் புதியதாக இரண்டு டாக்சி வழி அறிமுகப்படுத்த உள்ளதால் மேலும் 100 விமானங்கள் அதிகமாகப் பறக்க உள்ளன. தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும்…

தனியார் பள்ளிகளில் இருந்து 1லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு தாவல்!

சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு…