Category: தமிழ் நாடு

மழை நீர் சேமிப்பு திட்டத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவோம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

மழை நீர் சேகரிப்பு சேலஞ்ச் முறையில், குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்…

நாளை கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான அழைப்பு

சென்னை: முன்னாள் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் முதலாண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பபடுகிறது. இதையொட்டி, திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின் முதுபெரும்…

அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழாவா? : முஸ்லிம் லீக் கண்டனம்

சென்னை மத்திய அரசு அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதாக தமிழக முஸ்லிம் லீக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த அஞ்சல் அட்டைகள் கடந்த…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, மோடி அரசின் பிற்போக்குத்தன்மை கொண்ட செயல்! கமல்ஹாசன்

சென்னை: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து வழங்க சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, மோடி அரசின் பிற்போக்குத்தன்மை கொண்ட செயல் என்றும், சென்ற முறை 500, 1000.. இந்த…

திமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்

சென்னை: முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார். லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் வயது…

ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா: மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற 15ம் தேதி பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்க…

டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விளக்குங்கள்: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு காலை வணக்க கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்க வேண்டும்…

ஆடிப்பட்ட காய்கறி பயிர்களின் விலையை முன்கூட்டியே கணிக்கும் வேளாண் பல்கலை!

கோயம்புத்தூர்: ஆடிப்பட்ட விதைப்பு நேரத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் காய்கறிப் பயிர்களுக்கு சந்தைக் கணிப்பின் மூலம் முன்கூட்டியே நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாக வைத்து, விவசாயிகள் தாங்கள் விதைக்க…

நீட் இலவச பயிற்சியில் சேர தகுதித்தேர்வு: அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

சென்னை: நடப்பு கல்வி ஆண்டில் நீட், ஜேஇஇ போன்ற தேசிய தேர்வுக்காக தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி பெற தகுதி தேர்வு நடத்தப்படும் என்றும், அதில்…

பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு! 2மனுக்களை அளித்து 20 நிமிடம் உரையாடல்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான வைகோ, இன்று காலை பிரதமர் மோடியை சந்திது பேசினார். அப்போது, அவரிடம் தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்…