Category: தமிழ் நாடு

வேலூர் தேர்தலும் அதிமுக நிலைப்பாடும் : ஒரு ஆய்வு

வேலூர் வேலூர் மக்களவை தேர்தல் முடிவில் கடும் இழுபறியில் இருந்த அதிமுக தோல்வி அடைந்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி அன்று வேலூர் மக்களவை தேர்தல் நடைபெற்றது.…

107 அடியை தாண்டியது மேட்டூர் அணை: தண்ணீர் திறந்துவிடுவதை குறைத்தது கர்நாடகா

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியை தாண்டிய நிலையில், அணை விரைவில் முழு கொள்அளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இன்று…

மனைவியுடன் நள்ளிரவில் அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

காஞ்சிபுரம் நேற்று நள்ளிரவு நடிகர் ரஜினிகாந்த் அத்திவரதரை தனது மனைவியுடன் சென்று தரிசனம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசன விழா சென்ற…

அந்த விஷயம் பற்றி பேசுவதே குற்றமா? – பல்கலை நிர்வாகத்தின் பாரபட்சம்

திருவாரூர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து விவாதித்த காரணத்திற்காகவே, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் 31 மாணாக்கர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான…

அரசு போக்குவரத்து கழகங்கள் குறித்து முக்கிய கேள்வியை எழுப்பிய உயர்நீதிமன்றம்!

சென்னை: பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க இயலாமல், அரசுக்கு வருவாயையும் ஈட்டித்தர முடியாமல் இருக்கும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் குறித்து விமர்சனம் செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அரசு…

மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட 69ஆண்டு பழமையான தொடக்கப்பள்ளி! கிராம பெரியவர்களால் மீண்டும் திறக்க நடவடிக்கை

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொளத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த 69 ஆண்டுகள் பழமை யான பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்கள் இல்லாததால் மூடப்பட்ட நிலையில், கிராமப்பெரியவர்களின் முயற்சி…

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தல்

சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறந்த விடப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க உள்ள தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய ஜல்சக்தி அமைச்சகம்…

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் நாளை வெளியீடு! தேர்வுத்துறை

சென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தேர்வுத்துறை அறிவிப்பு உள்ளது. கடந்த மார்ச்…

நீட் தேர்வு விலக்கு மசோதா சர்ச்சை: வழக்கை முடித்து வைப்பதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பான வழக்கில், மத்திய, மாநில அரசுகளின் விளக்கத்தை தொடர்ந்து முடித்து வைப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

எம்எல்ஏக்களின் செயல்திறன் மதிப்பீடு: கட்சியை சீரமைக்கும் பணியில் ஸ்டாலின்!

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்களின் செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்வது வருவதாக தகவல்கள் வெளியாகி…