காஞ்சி மடாதிபதியின் தந்தை மறைவு
தண்டலம் காஞ்சி காமகோடி பீட மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் தந்தை முக்கமல்லா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நேற்று மரணம் அடைந்தார். பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தை…
தண்டலம் காஞ்சி காமகோடி பீட மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் தந்தை முக்கமல்லா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நேற்று மரணம் அடைந்தார். பெரியபாளையம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தை…
மன்னார்குடி: பெரியார் ஒரு உலகத் தலைவர் என்றும், அவர் தமிழ்நாட்டில் பிறந்த காரணத்தினாலேயே சுருக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் வேறு முக்கிய இடங்களில் பிறந்திருந்தால் பெரியார் ஒரு உலகத்…
தூத்துக்குடி: சிறிய தோல்விகளுக்கோ அல்லது கவலைகளுக்கோ பெண்கள் தற்கொலை முடிவை நாடக்கூடாது என்றும், துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பேசியுள்ளார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை.…
சென்னை: இந்தியாவின் வரலாறு தமிழகத்திலிருந்துதான் தொடங்கப்பட வேண்டுமென்பதை கீழடி அகழ்வாய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பெருமைப்பட கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். மதுரை அருகே வைகை நதிக்கரையில்…
சென்னை தற்போது அமலாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்ட அபராதக் கட்டணங்களை தமிழக அரசு குறைக்க முடிவெடுத்துள்ளது. ஆண்டு தோறும் நாடெங்கும் சராசரியாக 1.4 லட்சம் பேர்…
சென்னை சுபஸ்ரீ என்னும் இளம்பெண் பேனரால் மரணம் அடைந்ததையொட்டி மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நகரில் ஒரு திருமண நிகழ்வுக்காக வைக்கப்பட்ட பேனர் மேலே விழுந்ததால்…
சேலம் பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷி நேற்றிரவு மரணம் அடைந்தார் பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷியின் உண்மைப்பெயர் பாலசுப்ரமணியன் என்பதாகும். இவர் தஞ்சையில் பிறந்தவர் ஆவார். இவர்…
இன்று மகாளய அமாவாசை – சிறப்பு தர்ப்பண தினம் பொதுவாகவே அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள் என்பது…
சென்னை நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக ஒரு மாணவி உட்பட மூவர் சிக்கி உள்ளனர். தேனி மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில்…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வகம் நடத்தும் க்ரூப் 2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப் பாடத்தை நீக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என திமுக…