Category: தமிழ் நாடு

தென்மேற்கு பருவமழை: என்ன சொல்கிறார் வானிலை மைய இயக்குநர் ?

சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தை விட 29% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை…

6 மாநில கவர்னர்கள் நியமனம்: ஜனாதிபதி உத்தரவு

டில்லி: நாடு முழுவதும் 5 மாநிலங்கள் உள்பட ஒரு யூனியன் பிரதேச கவர்னரையும் ஜனாதிபதி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழகம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய…

தமிழக அரசியலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் புதிய கவர்னர்?

சென்னை, தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓராண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள…

தமிழக கவர்னர் பன்வாரிலாலின் அரசியல் பயணம்!

டில்லி, தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலாலை நியமனம் செய்து ஜனாதிபதி கோவிந்த் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், ஓராண்டுக்கு பிறகு தற்போது நிரந்தர…

அரசியல் பிரவேசம்? ‘ரஜினி பேரவை’ இணைய தளம் தொடக்கம்!

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த், ரஜினி பேரவை என்ற புதிய வலைதளத்தை தொடங்கி உள்ளார். அதன்மூலம் உறுப்பினர்கள் சேர்ப்பு நடைபெற்று…

பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவு கே.சி.பழனிச்சாமி மனு!

டில்லி, இரட்டை இலை முடக்கம் தொடர்பாக வரும் அக்டோபர் 6ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள்…

பேரறிவாளனின் தந்தை சென்னை மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைந்து இருந்து வந்த பேரறிவாளனின் தந்தை குயில்தான் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

சிவாஜி மணிமண்டபம் திறப்பு: ரஜினி, கமல் பங்கேற்க பிரபு அழைப்பு!

சென்னை, சிவாஜி மணி மண்டப விழா விழால் ரஜினி, கமல் பங்கேற்க வேண்டும் என்று பிரபு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் தமிழக…

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம்

டில்லி: தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின்…

நடிகர்களைப் பற்றிப் பேச கி.வீரமணிக்கு அருகதை இல்லை!: எஸ்.வி.சேகர் காட்டம்

“நடிகர்களா நாடாள ஆசைப்படுகிறார்கள். மீண்டும் அப்படி நடந்துவிடக்கூடாது” என்கிற ரீதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். இது நடிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கருத்து…