Category: தமிழ் நாடு

மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது: ப.சிதம்பரம்!

சென்னை, காங்கிரஸ் மூத்த தலைவரும முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். டிடிவி ஆதரவு…

எடப்பாடி அரசில் 12 சிலிப்பர் செல்கள்! டிடிவி மிரட்டல்

சென்னை, டிடிவி ஆதரவாளர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில், தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 12 பேர் எடப்பாடி அரசில் இருப்பதாக கூறி மேலும்…

நம்பிக்கை வாக்கெடுப்பு: 1989 மீண்டும் திரும்புகிறதா?

தமிழகத்தில் ஏற்கனவே 29 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைவை தொடர்ந்து, அதிமுக ஜா, அதிமுக ஜெ என இரண்டாக பிரிந்தபோது, ஜானகி தலைமை…

18 தொகுதி காலி!! தேர்தல் ஆணையத்துக்கு சட்டமன்ற செயலாளர் கடிதம்

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து சட்டசபை செயலர் பூபதி தேர்தல் ஆணையத்திற்கு…

“18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியது செல்லாது..” :முன்னாள் சபாநாயகர் அதிரடி கருத்து

மதுரை: டி.டி.வி.தினகரன்ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 18 பேரைதகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லாது என்று முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன்…

பேடித்தனம்: சபாநாயகர் மீது மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது பேடித்தனம் என்று சபாநாயகர் தனபாலை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து…

தேர்தலை சந்திக்க தயார்? அமைச்சர் ஜெயக்குமார்

டில்லி, டில்லி சென்றுள்ள தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலை கண்டு அதிமுக அஞ்சாது, தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள…

வெங்கையா நாயுடுவுடன் மைத்ரேயன் திடீர் சந்திப்பு!

டில்லி, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக எம்.பி. மைத்ரேயன் திடீரென குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில்…

தமிழகத்தில் ஜனநாயக படுகொலை: ஸ்டாலின் அறிக்கை!

சென்னை, தமிழகத்தில் குதிரைபேரம் மற்றும் சட்ட விரோத தகுதி நீக்கம் செய்து குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முயற்சிக்கும் எடப்பாடி அரசு, ஜனநாயக படுகொலை செய்துள்ளது,…

அரசு கவிழ்கிறது: திமுக, கூட்டணி எம்எல்ஏக்கள் ராஜினாமா?

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல்கள் பரவி…