Category: தமிழ் நாடு

நிலவேம்பு சர்ச்சை: கமல்மீது வழக்கு பதியலாம்! ஐகோர்ட்டு

சென்னை, நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு, மூகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கமலின் நிலவேம்பு குறித்த…

சிங்கப்பூர் குறித்து கமல் டுவிட்…

சென்னை, நடிகர் விஜயின் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, பண மதிப்பிழப்பு குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் சிங்கப்பூரில் குறைந்த அளவு ஜிஎஸ்டி வசூலிப்பதாகவும்,…

2ஜி வழக்கு: தீர்ப்பு தேதி மீண்டும் தள்ளிவைப்பு

டெல்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு வெளியிடும் தேதி நவம்பர் 7ந்தேதி…

ஜெ. மரணம் விசாரணை ஆணையம் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு!

டில்லி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு…

ஜெ. மரணம்: ஆணையம் இன்றுமுதல் விசாரணை!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் இன்று தனது விசாரணையை தொடங்குகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம்…

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தில் கந்துவட்டி தம்பதி கைது!!

நெல்லை: கந்துவட்டி காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லையில் கந்து வட்டி தொல்லை காரணமாக கணவன் மனைவி மற்றும்…

எரிந்துகொண்டிருந்தவரை மறைந்திருந்து படம் எடுத்த பத்திரிகையாளர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால், குடும்பமே தீவைத்து எரிந்துபோனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னொருபுறம் அக்காட்சிகளை படமெடுத்த பத்திரிகையாளர்களை சமூகவலைதளங்களில் வசைபாடுவதும் நடக்கிறது.…

மெர்சல் பட விவகாரம் முடிவுக்கு வந்து விட்டது!! தமிழிசை

கரூர்: நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. இதில் ஜி.எஸ்.டி.க்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும்…

காணாமல் போன ஜெர்மன் தம்பதியினரின் நாய் மீட்பு!

சென்னை, தமிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியினரின் நன்றியுள்ள ஜீவனான நாயை மெரினா கடற்கரையில் யாரோ மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டதாக கூறப்பட்டது. தற்போது 3…

கந்துவட்டி சாவுக்கு நெல்லை கலெக்டரே பொறுப்பு! திருநாவுக்கரசர்

சென்னை, நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையாக காணமாக 4 பேர் தீக்குளித்தனர். இதில் 3 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும்…