Category: தமிழ் நாடு

ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலி: தலைமைசெயலகத்தில் 6000 போலீசார் பாதுகாப்பு

சென்னை: இன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோவின் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவிப்பு காரணமாக தலைமை செயலகம் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு…

காவிரி வழக்கு இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசுக்கு, காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல்…

டாஸ்மாக் : அதிக விலைக்கு விற்ற 1000 பேர் மீது நடவடிக்கை

சென்னை டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பாட்டிலுக்கு ரூ. 1 முதல் ரூ. 5 வரை அதிக விலைக்கு விற்ற 1000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

காஷ்மீர் கல்வீச்சில் சென்னை சேர்ந்தவர் மரணம்: மெகபூபா பதவி விலக ஓமர் அப்துல்லா வற்புறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த கல்வீச்சில் சென்னையை சேர்ந்த திருமணி என்பவர் உயிரிழந்ததற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.…

கோட்டை முற்றுகை போராட்ட எதிரொலி : போக்குவரத்து நிறுத்தம்

சென்னை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியொ அறிவித்துள்ள போராட்டத்தை அடுத்து சென்னை கோட்டை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ…

மோடி பயண திட்டத்தை வெளியிட்ட எஸ்.ஐ. மீது நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடந்தது. பிரதமர் மோடி இக்கண்காட்சியை திறந்து வைத்தார். அப்போது மோடியின் பயண திட்டம் வாட்ஸ் அப்பில் கசிந்தது. இதனால்…

சென்னை நுங்கம்பாக்கம் வணிக வளாகத்தில் தீ

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் வணிக வளாகத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த…

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலைதான் செய்துகொண்டார்: சிபிஐ

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் செய்து கொண்டார் என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது போலீசாரிடையே அதிர்ச்சியை…

மன்னார்குடி வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று…

10வது, 12வது தேர்வு முடிவுகள்: தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி வழக்கு

சென்னை: 10வது, 12வது தேர்வு முடிவுகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் வெளியிட தடை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த செந்தில் குமார்…