Category: தமிழ் நாடு

விமான நிலையத்தில் டீ காபி விலையைக் கேட்டு அதிர்ந்த முன்னாள் அமைச்சர்.

சென்னை விமான நிலையத்தில் டீ மற்றும் காபி விலையக் கேட்டு அதிர்ந்ததாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதிகளில்…

 துப்பாக்கி முனையில் 10 மீனவர்கள் கடத்தல்: இலங்கை படை மீது ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவித்ததாவது: “ராமேஸ்வரம் மற்றும்…

ஜெர்மன் அதிபர் சென்னை வருகை

சென்னை ஜெர்மன் அதிபர் ஃப்ரான்க் வால்டர் ஸ்டென்மெய்ர் இன்று தனது 4 நாள் சுற்றுப்பயணத்தின் அங்கமாக சென்னை வருகிறார். இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக ஜேர்மன்…

சேலம் விமான நிலைய சேவை மீண்டும் தொடக்கம்

சேலம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்படாத விமான நிலையம் இன்று மீண்டும் சேவையை தொடங்கி உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு சேலத்தில் 6.2 கோடி ரூபாய்…

தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்,: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் இருந்து வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம்…

ரஜினிகாந்துடன் அரசியல் கட்சித் தலைவர் திடீர் சந்திப்பு

சென்னை ரஜினிகாந்தை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகம் நேற்று திடீரென சந்தித்து 40 நிமிடம் பேசி உள்ளார். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த…

ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கு பெறுவது மக்களின் கடமை : கமலஹாசன்

சென்னை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அனைத்து தமிழக மக்களும் பங்கு பெற வேண்டியது கடமை என கமலஹாசன் கூறி உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு…

மூலக்கொத்தளம் சுடுகாடு விவகாரம்: ம.தி.மு.க. தலைமைகம் முற்றுகை? காவல்துறை குவிப்பு!

சென்னை: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் அரசு குடியிருப்புகள் அமைக்க ஆதரவு தருவோர், சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தாயகத்தில்…

சென்னை புறநகர் ரெயிவ் சேவை திங்கள், செவ்வாய் இரு தினங்கள் மாற்றம்

சென்னை சென்னை புறநகர் ரெயில் சேவை வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கு மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரெயில்வே…

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 20000 பேர் போராட்டம்!

தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை மூடக் கோரியும் நடைபெறும் போராட்டம் வலுத்து வருகின்றனது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி…