Category: தமிழ் நாடு

பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண்கள் போனஸ்… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 வேதியியல் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு போனசாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று மேலும் 4 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று இரவு முதல் இன்று முற்பகலுக்குள் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக…

கலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின்…

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. திமுக மாவட்ட பொறுப்பாளரும்,…

ஆன்ட்ராய்டு போனுக்கு பஞ்சம்.. ஆன்லைன் வகுப்புகளால் அலறும் பெற்றோர்கள்..

கொரோனா பாதிப்புகளை பக்கம் பக்கமாக எழுதலாம் என்ற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே லாக் டவுன் காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு பெரிய அளவில்…

கிருமிநாசினி தெளித்து சுத்தம்: வியாழன், சனிக்கிழமையில் தெற்குரயில்வேயின் சென்னை தலைமை அலுவலகம் மூடல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்து வருகிறது. அதேவேளையில் தளர்வுகளும்…

ஜூன் 15 முதல் இணைய வழியில் நீட் இலவச பயிற்சி: தமிழக அரசு 

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15ந்தேதி முதல் நீட் தேர்வுக்காக இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு…

கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய கடை உரிமையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வாடிக்கையாளர்கள்

சென்னை: மயிலாப்பூரில் கடை வைத்திருப்பவர் சுரேஷ். இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்ப்பில் இருந்த இவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை…

சென்னையில் 28/05/2020 கொரோனா: 6 மண்டலங்களில் தலா ஆயிரத்தை கடந்த பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது. சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு…

ஆன்லைன் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படும்…

சென்னையின் குடிநீர்த் தேவைக்குக் 1200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறந்த ஆந்திரா 

விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கோடை கடுமையாக உள்ளது. இதனால் சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு…