Category: தமிழ் நாடு

நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அனுமதிக்கு அனுப்பபட்ட நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்ழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் பதில்…

‘நீட்’ தேர்வில் விலக்கு: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு…

டெல்லி: தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்வில் விலக்கு கேட்டு சீட்டத்திருத்தம் செய்துள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…

இன்னும் நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது : ஆளுநர் அறிவிப்பு

சென்னை தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு…

2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம்! அண்ணா, கருணாநிதி சிலைகளை இன்று திறந்து வைக்கிறார்…

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து…

அரசுத் துறைகள் ஒன்றிணைந்து கோவில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அரசுத் துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து…

புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னை காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள்

சென்னை புத்தாண்டு கொண்டாட்ட குறித்து சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 43…

திருப்பாவை –14 ஆம் பாடல்

திருப்பாவை –14 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

அருள்வாக்கு அன்னபூரணியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி புகார்

செங்கல்பட்டு: பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.…

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொது இடங்களில் மக்கள் கூட தடை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட…

28/12/2021: தமிழ்நாட்டில் இன்று மேலும் 619 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் பாதிப்பு 194ஆக உயர்வு…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 619 பேருக்கு கொரோனா…