Category: தமிழ் நாடு

தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது

rigyajursama@outlook.com என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச்…

தமிழகத்தில் பிப்ரவரி 28 அன்று ரேஷன் கடைகள் இயங்கும்

சென்னை வரும் 28 ஆம் தேதி அன்று ரெஷன் கடைகள் இயக்கும் என தமிழ்க அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி நாட்களில் ரேஷன் கடைகள்…

இந்திய மாணவர்கள் 40 பேரை போலந்து எல்லையில் பாதுகாப்பாக விட்டுச் சென்ற கல்லூரி நிர்வாகம்…

உக்ரைன் நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களில் 20,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் இருந்து மட்டும் சுமார் 5000…

முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிடுகிறார் ராகுல்காந்தி! எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு….

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட உள்ளார்.. இந்த நூல் வெளியீட்டு விழாவில் தேசிய கட்சிகளின் தலைவர்கள்,…

தேர்தல் தோல்வி: கமல்ஹாசனின் திருப்பூர் மநீம கட்சி வேட்பாளர் தற்கொலை!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், தேர்தல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி…

10வது, 12வது வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்பு! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 10வது, 12வது வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறையத்தொடங்கியதைத்…

நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்டி தழுவிய காட்சி! வீடியோ

சென்னை: ஜாமின் மனு மீதான விசாரணைக்காக நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் அதிமுக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கட்டி தழுவி வரவேற்றனர். இது தொடர்பான…

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரைவில் திருமழிசை புறநகர் பேருந்து நிலையம்! தமிழகஅரசு மும்முரம்…

சென்னை: மாநில தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வு காணும் வகையில் விரைவில் திருமழிசை புறநகர் பேருந்து நிலைய பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கி…

உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகளை தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட…

உக்ரைனில் இருந்து தமிழ் மாணவர்களை அழைத்து வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்! மு.க.ஸ்டாலின்…

சென்னை: உக்ரைன் ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவியாக, சென்னை எழிலத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 1070 என்ற அவசர உதவி…