Category: தமிழ் நாடு

கன்னியாகுமரியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு

கன்னியாகுமரி: ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக ஆயுர்வேத…

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து டிசம்பர் 14ம் தேதி முதல் நீர் திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து டிசம்பர் 14ம் தேதி முதல் நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்…

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாம்

சென்னை: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிறப்புப்…

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மதுரை வழக்கறிஞர்கள் முறையீடு ஐகோர்ட்டில் ஏற்பு

மதுரை: மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடர்ந்த முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயுர்வேத டாக்டர்கள் அறுவை…

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் : முதல் கட்டமாக 630 திறப்பு

சென்னை தமிழகத்தில் திறக்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க கொரோனா…

பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு

சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்காக, அரசுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசுப் பேருந்துகளில்,…

சந்திரனில் கால்பதிக்க இருக்கும் அமெரிக்க வாழ் தமிழர்

2024 ம் ஆண்டு சந்திரனில் தரையிறங்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் சந்திரனில் கால்பதிக்க இருக்கும் 18 பேர் கொண்ட குழுவில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ராஜா…

இன்று பாரதியார் பிறந்த நாள் – 11/12/2020

இன்று பாரதியார் பிறந்த நாள் – 11/12/2020 இன்று மகாகவி பாரதியாரின் 139 ஆம் பிறந்த தினத்தை ஒட்டிய சிறப்புப் பதிவு பாரத நாட்டில் பல திருப்பங்கள்…

நீல சாயம் வெளுக்கிறது : மரணம் அடைந்தவர்கள் மீண்டு வந்து ஆதரவு தரும் மோடி வித்தை

பிரஸ்ஸல்ஸ் : இறந்து போன பேராசிரியர் மற்றும் செயலற்ற அமைப்புகள் பல பிரதமர் மோடியையும் பா.ஜ.க. அரசையும் புகழும் மிகப்பெரிய பொய் பிரசார வலையம் ஒன்று வெளிநாட்டில்…

சென்னையில் குடிசைப் பகுதி மக்களை வெளியேற்றும் அரசின் முயற்சி – கண்டனத்தை சந்திக்கும் பன்னீர் செல்வம்!

சென்னை: தீவுத்திடல் அருகேயுள்ள சத்தியவாணி முத்து நகர் குடிசைவாழ் மக்களை, வெளியேற்றுவதை எதிர்த்து அம்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, சிபிஐ(எம்) கட்சி, திரைப்பட இயக்குநர்…