Category: தமிழ் நாடு

திமுக எம்.எல்.ஏக்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அமைச்சர்கள் திடீர் உத்தரவு

சென்னை: திமுக எம்.எல்.ஏக்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என அமைச்சர்கள் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் தமிழக சுகாதாரத்துறை மினி கிளினிக்குகளை…

போராடும் விவசாயிகளையே தரகர்கள் என கொச்சைப்படுத்தும் முதல்வர்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: போராடும் விவசாயிகளையே தரகர்கள் என்று கூறி முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.17),…

திரையரங்குகளுக்கு ஆபத்து- திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை

சென்னை: திரையரங்குகளுக்கு வரும் ஆபத்து இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களுக்குத் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள்…

வார ராசிபலன்: 18-12-2020 முதல் 24-12-2020 வரை!  வேதா கோபாலன்

மேஷம் வாகனம் வாங்குவீங்க. அது நன்மையையும் லாபத்தையும் அளிக்கும். மம்மிக்கு எல்லாமே சற்று தாமதமா நடக்கலாம். லேட்டா வந்தாலும்….னு ஒரு வசனம் இருக்கே,, ஆங்.. அதேதான். விடாதீங்க…

தமிழ்நாடு மின்வாரிய பணி தனியார்மயம்.. தனியாருக்கு செல்லும் 12,000 இடங்கள்…

சென்னை: மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில்…

திமுக மூத்த தலைவருக்கு மூச்சுத் திணறல்…மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்…

கமல்ஹாசனுக்கு செல்லூர் ராஜு கேள்வி

மதுரை: எம்ஜிஆரின் வாரிசு என்றால் அதிமுகவில் இணையவேண்டியதானே? என்று கமல்ஹாசனுக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுபியுள்ளார். மதுரை துவரிமானில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே…

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி திருச்சியில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட துரைமுருகனுக்குக் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக்…

உணவுப் பொருட்கள் கழிவு போல வாசம் வீசுவதாக உணர்வது கொரோனா பக்க விளைவா? :அபூர்வ நிலையா? 

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு ஒரு பெண்ணுக்கு உணவுப் பொருட்கள் கழிவு போல வாசம் வீசுவதாக உணர்ந்து தவித்து வருகிறார். நல்ல வாசம் வீசும்…

அரசு உதவிபெறும் பள்ளிகளின் இடஒதுக்கீடு கோரிய வழக்கு! உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்!

சென்னை: தமிழகஅரசு, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில், கொண்டு வந்த 7.5% உள்ஒதுக்கீட்டில், தங்களுக்கும் இடம்ஒதுக்க வேண்டும் என கிறிஸ்வ மதத்தைச் சேர்ந்த கத்தோலிக்க…