Category: தமிழ் நாடு

வீட்டில் தேவையே இல்லாமல் வரும் சண்டை சச்சரவுக்கு தீர்வு தரும் பரிகாரம்!

வீட்டில் தேவையே இல்லாமல் வரும் சண்டை சச்சரவுக்கு தீர்வு தரும் பரிகாரம்! சிலபேரது வீடுகளில் காரணமே இல்லாமல் சண்டை வரும். எதற்காக சண்டை ஆரம்பித்தது என்றே தெரியாது.…

கேஷவ் தேசிராஜு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும்…

15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை நேரில் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: நல்லாசிரியர் விருது: 15 ஆசிரியர்களுக்கு விருதை நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆசிரியர் தினத்தை ஒட்டி, கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு…

மு.க. ஸ்டாலின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் – நெல்லை கண்ணன்

சென்னை: வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு எழுத்தாளர் நெல்லை கண்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின், 150வது பிறந்த…

புதிய வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒட்டி தமிழக எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழகத்தில்  1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? – அமைச்சர் பதில்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறப்பது எப்போது? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் பரவல்…

தாம்பரம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி கோர விபத்து

சென்னை: சென்னை பெருங்களத்தூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த சுமையுந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த…

தமிழகத்தில்  அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் 

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு…

பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து: முதலமைச்சருக்கு தேமுதிகவினர் நன்றி

சென்னை: பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிகவினர் நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர்…