சென்னை:
ல்லாசிரியர் விருது:  15 ஆசிரியர்களுக்கு விருதை நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஆசிரியர் தினத்தை ஒட்டி, கடந்த கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 389 ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதான மருத்துவர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விருதுகளை வழங்குவதன் அடையாளமாகத் தலைமைச் செயலகத்தில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு இந்த விருதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதன் அடையாளமாக, 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.