Category: தமிழ் நாடு

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் 71000 டன் நிலக்கரி மாயம் : அமைச்சர் தகவல்

சென்னை தூத்துக்குடியிலும் வட சென்னையைப் போல் நிலக்கரி காணாமல் போனதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமாகப் பல அனல் மின் நிலையங்கள்…

மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை அமைக்கிறது  லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம்

சென்னை: மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் அமைக்க உள்ளது. மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல்…

சென்னையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும்:   காங்கிரஸ் எம்எல்ஏ வேண்டுகோள் 

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ்…

வக்பு வாரிய சொத்து விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் – அமைச்சர் மஸ்தான்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 7,500 சொத்துக்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது,…

சென்னையில் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,816 ஆகி உள்ளது இன்று சென்னையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

குட்கா வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு குற்றப்பத்திரிகை வழங்கியது நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிக்கிய அப்போதைய அதிமுக அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும்…

தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தேவை! மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தேவை என மத்திய அரசுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலில்…

கோடநாடு வழக்கின் மறுவிசாரணைக்கு தடை கேட்ட அதிமுக வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி! 

டெல்லி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் என அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் தாக்கல் செய்த மனுவை…

மின் கட்டணம் வசூல்: கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..

சென்னை: எந்த ஆட்சியில் மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு உள்ளது என்பதை, அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்தார். தமிழக…

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று…